for
-
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
தமிழக கோயில் சுற்றுலாவுக்காக Dr ராமசாமியிடம் தற்காலிகமாக கடப்பிதழ் ஒப்படைப்பு
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் பரபரப்பு; முன்னாள் காதலியின் கழுத்தையறுத்த காதலன்; 4 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள்…
Read More » -
Latest
ஆபத்தான முறையில் வாகனமோட்டிய JPJ உறுப்பினர் இடைநீக்கம்
கோலாலம்பூர், ஜூலை-10 – சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் வாகனத்தை பேராக், சிம்பாங் பூலாயில் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று வைரலான பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று…
Read More » -
Latest
திருடுப் போன மோட்டாரை தள்ளிக்கொண்டு போன மாணவர்கள்; போலீசிடம் கையும் களவுமாக சிக்கினர்
ஜோகூர் பாரு – ஜூலை 8 – கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, திருடுப் போனதாக புகார் அளிக்கப்பட்ட மோட்டார்…
Read More » -
Latest
கேலாங் பாத்தாவில் சிறிய மோதலுக்குப் பிறகு காரை உதைத்து, ஆபாச சைகைக் காட்டிய நபர் கைது
இஸ்கண்டார் புத்ரி – ஜூலை-8 – கேலாங் பாத்தாவில் ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு, கார் கதவை உதைத்து ஆபாச சைகை செய்த வாகனமோட்டி கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
சுயத் தொழில் செய்வோருக்கான சொக்சோ சந்தா பங்களிப்பு; மானிய கோட்டாவை அதிகரிக்க மஹிமா கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-30 – சுயத் தொழில் செய்வோரும் சொக்சோ பாதுகாப்பைப் பெற ஏதுவாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் மானிய அடிப்படையில் அரசாங்கம் SKSPS திட்டத்தை அறுமுகப்படுத்தியிருந்தது.…
Read More » -
Latest
பூலாவ் பெர்ஹெந்தியான் படகு விபத்து; போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் படகோட்டுநர் தடுத்து வைப்பு
செத்தியூ, ஜூன்-30 – திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்கு செல்லும் வழியில் அலையடித்து படகு கவிழ்ந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில், 22 வயது படகோட்டுநர் 3 நாட்களுக்குத்…
Read More » -
Latest
5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்த பிரதமர் அன்வார்; சண்முகம் மூக்கன் தகவல்
நீலாய், ஜூன்-23 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளார். பிரதமரின் சிறப்பு அதிகாரி…
Read More »