for
-
Latest
ஆத்திரத்தில் போலீசாரை திட்டி வீடியோ எடுத்த இளைஞர் கைது
கோலாலம்பூர், ஜூன்-10-கோலாலம்பூரில், போக்குவரத்து விதிமீறலுக்காக சம்மன் பெற்றதில் கோபமடைந்த 25 வயது இளைஞர் ஒருவர், போலீசாரை திட்டியபடி வீடியோ பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். சம்மன் வழங்கிய…
Read More » -
Latest
வலியோடு போராடும் ஷமேதா; வணக்கம் மலேசியா கோல்ஃப் போட்டியில் உருகிய கொடைநெஞ்சங்கள்; சில நிமிடங்களில் திரண்ட RM22,500
கோலாலாம்பூர், ஜூன்-10-‘வணக்கம் மலேசியா’ மின்னியல் ஊடகத்தின் அண்மைய இரண்டாவது நல்லெண்ண கோல்ஃப் போட்டியின் வழியாக, இடுப்பு எலும்பு முறிந்த ஷமேதா கிருஷ்ணன் என்ற 22 வயது இளம்…
Read More » -
Latest
குறிப்பிட்ட நேரத்திற்குள் ‘இ-ஃபைலிங்கை’ விண்ணப்பியுங்கள் – LHDN அறிவுறுத்தல்
குறிப்பிட்ட நேரத்திற்குள் ‘இ-ஃபைலிங்கை’ விண்ணப்பியுங்கள் – LHDN அறிவுறுத்தல் கோலாலம்பூர், பிப்ரவரி 24 – மலேசிய வரித்துறை ஆணையமான LHDN அனைத்து வரித்தாரர்களும் தங்களின் இ-ஃபைலிங் (e-Filing)…
Read More » -
மலேசியா
Public Mutual 4 நிதிகளுக்கு RM71 மில்லியன் இலாப ஈவு பகிர்வு
கோலாலம்பூர், டிசம்பர்-2, Public Bank வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, 2025 நவம்பர் 30-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கு, தனது 4 நிதிகளுக்காக RM71 மில்லியனுக்கும் அதிகமான…
Read More » -
Latest
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பா?
கோலாலம்பூர், நவம்பர்-27, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த கடைசி நேரத்தில்…
Read More » -
Latest
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More » -
Latest
பேச்சுவார்த்தை தோல்வி: “போருக்கு தயாராக உள்ளோம்” பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை
காபூல், நவம்பர்-9, இஸ்தான்புல்லில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் தாலிபான் அரசாங்கம் “போருக்கு தயாராக…
Read More » -
Latest
மக்களே ஜாக்கிரதை; தவறான நேரத்தில் தாய்லாந்தில் மது அருந்தினால், இனி RM1,200 அபராதம் அல்லது சிறைதண்டனை
பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும். விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.…
Read More » -
Latest
நீதிக்கான ஒரு தாயின் நடைப்பயணம்: புக்கிட் அமானுக்கு இந்திரா காந்தி வரலாற்று சிறப்புமிக்க பேரணி
கோலாலாம்பூர், நவம்பர்-4, போராட்டமும் ஏமாற்றமும் கலந்த 15 வருட காத்திருப்புக்குப் பிறகு, வரும் நவம்பர் 22 ஆம் தேதி கோலாலாம்பூர் SOGO-விலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம்…
Read More »