for
-
Latest
தலைத்தோங்கும் மனிதநேயம்; பார்வையற்றவருக்காக 18 LRT நிலையங்களைக் கடந்த பெண்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 2 – அண்மையில் பார்வையற்ற ஒருவரை பத்திரமாக வீடு சேர்க்க, கே.எல் சென்ட்ரலிருந்து வாங்சா மாஜு வரையிலான, 18 LRT நிலையங்களைக் கடந்து…
Read More » -
Latest
சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதிய தண்ணீர் கட்டண விகிதம்
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது. எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும்…
Read More » -
Latest
அமெரிக்காவுடனான வரி பேச்சுவார்த்தை; சுமார் 7,000 பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க மலேசியா ஒப்புதல்; தெங்கு சாஃவ்ருல்
கோலாலம்பூர்- ஆகஸ்ட்-2 – பரஸ்பர வரி விகிதத்தைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் நடத்தியப் பேச்சுவார்தையில், சுமார் 7,000 பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.…
Read More » -
Latest
ஜப்பானில் மாற்றுத் திறனாளி இல்லத்திற்கு வெளியே பெண்ணை கரடி தாக்கியது
தோக்யோ – ஆக 1 – ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்திற்கு வெளியே கரடி தாக்கியதில் ஒரு பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். அண்மைய…
Read More » -
Latest
இணையத்தில் Toyota Hilux வாகன விற்பனையாம்: 241,700 ரிங்கிட் மோசடிக்கு ஆளான முதியவர்
குவாலா திரங்கானு – ஜூலை-28 – இணையம் வாயிலாக 4 சக்கர வாகனத்தை வாங்க முயன்ற ஓர் ஆடவர் 241,700 ரிங்கிட்டை இழந்து மோசம் போயுள்ளார். ‘பயன்படுத்தப்பட்ட…
Read More » -
Latest
13-ஆவது மலேசியத் திட்டம்: 21 பரிந்துரைகளை முன்வைத்த ஒருமைப்பாட்டு அமைச்சு
சிபு, ஜூலை-26 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு 21 பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலான அப்பரிந்துரைகள்…
Read More » -
Latest
கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்
சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு புராதான இந்துக் கோயிலே காரணமா? பரபரப்பு தகவல்கள்
பேங்கோக் – ஜூலை-25 – அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் மோதல் வெடித்து போர்ச்சூழல் அபாயம் உருவாகியிப்பது உலகநாடுகளை கவலையடைச் செய்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கான…
Read More » -
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More »