found
-
Latest
ஆடவரின் எலும்புக்கூடு பெர்ராவில் கண்டுப்பிடிப்பு
பெர்ரா, ஜூலை 14 – மே 2 ஆம் தேதி பெர்ரா , பெல்டா புக்கிட் மெண்டியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள், ஒரு ஆண்டுக்கு மேலாக…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
வாடகை வீட்டில் இறந்துகிடந்த பாகிஸ்தானிய நடிகை; 8-10 மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
கராச்சி, ஜூலை-13, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமாய்ரா அஸ்கர் அலி வாடகை வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது ஹுமாய்ரா…
Read More » -
Latest
காணாமல் போன விவசாயி மலைப்பாம்பின் வயிற்றில்; ஜகார்தாவில் பரபரப்பு
ஜகார்தா, ஜூலை 8 – கடந்த வெள்ளிக்கிழமை, ஜகார்த்தா சுலவேசி பகுதியில், சில நாட்களுக்கு முன்பு காணமால் போன 61 வயது விவசாயி ஒருவர், ஐந்து மீட்டர்…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More » -
Latest
சிரம்பானில் பேரங்காடி ஹோட்டலிலிருந்து விழுந்து இறந்த முதியவர்
சிரம்பான், ஜூலை-5 – சிரம்பானில் பேரங்காடி வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து, 59 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார். இரவு 8 மணிக்கு…
Read More » -
Latest
குவாந்தான் கட்டுமானத் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 250 கிலோ வெடிகுண்டு கண்டெடுப்பு
குவாந்தான் – ஜூலை-3 -இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 250 கிலோ கிராம் எடையிலான ஒரு ‘ஏரியல்’ வெடிகுண்டு, பஹாங், குவாந்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bukit…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More »