found
-
மலேசியா
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி
ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து…
Read More » -
Latest
குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக் பேக்கில் பெண் குழந்தை கண்டெடுப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 10-மாசாய் , Plentonng கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று நேற்று காலையில்…
Read More » -
Latest
குடும்ப சுற்றுலாவில் காணாமல் போன இளைஞர்; மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர…
Read More » -
Latest
கம்பாரில் குப்பைகள் நிறைந்த வீட்டில் ஒரு வயதான பெண் இறந்து கிடந்தார்.
கம்பார், மார்ச்-5-பேராக், கம்பாரில் கிட்டத்தட்ட ஒரு பெரியக் குப்பைத் தொட்டி போல காட்சியளித்த ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாக நம்பப்படும் 61 வயது மூதாட்டி சடலமாகக்…
Read More » -
Latest
நீலாயில் வெளிநாட்டுப் பெண் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
நீலாய், மார்ச் -4 – நீலாயில் உள்ள ஒரு தொழிலாளர் விடுதியில், 30 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இரவு…
Read More » -
Latest
லக்னோவில் அதிர்ச்சி: காணாமல் போனவர் சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக மீட்பு
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
Latest
புலாவ் தியோமான் கடற்கரை பகுதிகளில் விஷமுள்ள ஜெல்லி மீன்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குவாந்தான், பிப்ரவரி 27-Portuguese Man o’ War எனப்படும் விஷமுள்ள ஜெல்லி மீன்கள் இனங்கள் புலாவ் தியோமான் கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மற்றும் கம்போங் செப்பாட்…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More »