found
-
Latest
கோத்தா கினாபாலுவில் சோகம்; காணாமல் போன 11 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
பேராக் செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன மதியிறுக்க பாதிப்புடைய 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
பேராக், Hutan Melintangங்கில் Kampung Baru, Sungai Sumun எனுமிடத்தில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டான். அச்சிறுவனுக்கு…
Read More » -
Latest
பண்டார் சன்வேயில் தனியார் கல்லூரியின் வெளிநாட்டு மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், உடல் முழுக்க பலத்த காயங்களுடன் வெளிநாட்டு மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
11 நாட்களாக காணாமல்போன ஆடவர் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தார்
பாலிங், ஜான்-22-11 நாட்களாக காணமல்போன ஆடவரின் உடல் அழுகிய நிலையில் (Teloi Kanan FELDA) ரப்பர் தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை…
Read More » -
Latest
மெக்சிகோ ஆட்டத்திற்கு முன் தென் கொரியா பயிற்சி மைதானத்தில் ட்ரோன் கண்டுபிடிப்பு
மெக்சிகோ, ஜூன் 18 – மெக்சிகோவுக்கு (Mexico) எதிரான முக்கிய உலகக் கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக, தென் கொரியா காற்பந்து அணியின் பயிற்சி மைதானத்தின் மேல் பகுதியில்…
Read More » -
Latest
போலந்தில் மருத்துவர் வீட்டுத் தோட்டத்தில், 34 கருவிலிருக்கும் சிசுக்கள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
போலந்து, ஜூன் 16 – போலந்தில், 57 வயதான பெண் மருத்துவரின் பழைய வீட்டுத் தோட்டத்தில், 34 கருவிலிருக்கும் சிசுக்கள் (fetuses) புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்…
Read More » -
Latest
ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் ஆடவரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே-28-ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் சடலம் குறித்து…
Read More » -
Latest
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More »
