found
-
Latest
பாயான் லெப்பாஸில் அடுக்குமாடி வீட்டில் தாய் – குழந்தையின் அழுகிய சடலங்கள் மீட்பு
பாயான் லெப்பாஸ், ஜூலை-1 – பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் புக்கிட் காம்பிரில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில், பெண்ணும் குழந்தையும் நேற்றிரவு இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
மும்பை வந்த தாய்லாந்து பயணிக்கு சொந்தமான சரக்கு பெட்டியில் உயிருடன் 16 பாம்புகள் பறிமுதல்
மும்பை, ஜூன் 30 – தாய்லாந்தில் இருந்து உயிருள்ள பாம்புகளை தனது சரக்குப் பெட்டியில் கொண்டு வந்த விமானப் பயணியை மும்பையில் உள்ள இந்திய சுங்க அதிகாரிகள்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசு, பிளாஸ்டிக் பையினுள் உயிருடன் மீட்பு
குவாலா சிலாங்கூர், ஜூன்-29- தொப்புள் கொடி அறுக்கப்படாத உயிருள்ள ஆண் சிசுவொன்று, குவாலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியில் பரிதாபமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை…
Read More » -
Latest
கொலையுண்ட பல்கலைக்கழக மாணவியின் சடலம் சைபர்ஜெயாவில் மீட்பு
சைபர்ஜெயா, ஜூன்-26 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது தங்கும் விடுதி அறையில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை…
Read More » -
Latest
பிளாஸ்டிக் கொள்கலனில் பூனைக்குட்டி; சிங்கப்பூர் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் எச்சரிக்கை
சிங்கப்பூர், ஜூன் 25 — கடந்த திங்களன்று, துவாஸிலுள்ள உணவகம் ஒன்றில் பூனைக்குட்டியைப் பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து வைத்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அக்குற்றம் புரிந்த ஆடவனுக்கு…
Read More » -
Latest
இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போன பிரேசிலிய பெண் சுற்றுப்பயணி சடலமாக மீட்பு
ஜகார்த்தா, ஜூன்-25 – மலையேறுபவர்களிடையே பிரபலமான இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்த பிரேசிலிய பெண் சுற்றுப் பயணி, இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். பிரேசில் அரசாங்கமும் இந்தோனேசிய மீட்புப்…
Read More » -
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More » -
Latest
மரத்தில் தொங்கிய நிலையில் அழுகிய உடல்; பேராக்கில் பரபரப்பு
த்ரோலாக், பேராக், ஜூன் 16 – நேற்று, ‘ஃபெல்டா குனுங் பெசவுட் 2இல் (Felda Gunung Besout 2) உள்ள எண்ணெய் பனை தோட்டமொன்றில், அழுகிய உடல்…
Read More » -
Latest
ரவூப்பில் பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த முதிய தம்பதியர்; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ரவூப் – ஜூன்-15 – பஹாங், ரவூப், கம்போங் சுங்கை ருவானில் வயது முதிர்ந்த தம்பதி ஒருவர், தாங்கள் வசித்து வந்த வீட்டில் நேற்று இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.…
Read More »