free
-
Latest
திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் விடுபட அரசாங்கம் இலக்கு
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது. சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை…
Read More » -
Latest
ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற வர்த்தக மண்டலப் பகுதியில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடை கஞ்சா பறிமுதல்
ரந்தாவ் பஞ்சாங், ஜூன் 16 – ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தது.…
Read More » -
Latest
அமெரிக்காவுடன் இணைந்தால் ‘கோல்டன் டோம்’ பாதுகாப்பு கவசம் கனடாவுக்கு இலவசம்; டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், மே-28 – எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்க வான்வெளியைப் பாதுகாக்கும் தனது உத்தேச ‘கோல்டன் டோம்’ தற்காப்பு கவசத் திட்டம் கனடாவுக்கு இலவசம் என அதிபர்…
Read More » -
Latest
ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு: கோலாலம்பூரைச் சேர்ந்த 472 மாணவர்கள் ஏய்ம்ஸ்டுக்கு இலவச சுற்றுலா
பீடோங், மே-26 – கல்வி வழி சமுதாய உருமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட ஏய்ம்ஸ்ட்-டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் நிர்வாகத்தின்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் இலவச வாகன நிறுத்துமிடத் திட்டம்; 20,000 முதியவர்கள் பயன்
ஷா ஆலாம், மே-26 – சிலாங்கூர், ஷா ஆலாம் மாநகர மன்றத்தின் வெள்ளி விழாவை ஒட்டி, ‘Golden Parking’ இலவச வாகன நிறுத்துமிட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்…
Read More » -
Latest
பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச Tdap தடுப்பூசிகளை வழங்கும் KKM
புத்ராஜெயா, மே-26 – 28 முதல் 32 வாரங்கள் வரை கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு Tdap நோய்த்தடுப்பூசிகளை இன்று முதல் இலவசமாக வழங்குகிறது. tetanus,…
Read More » -
Latest
முதியோர்களுக்கு இலவச influenza தடுப்பூசிகள் – KKM
புத்ரா ஜெயா, மே 21- மலேசிய சுகாதார அமைச்சு தனது நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆபத்தான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவசமாக…
Read More » -
Latest
ம.இ.கா சுகாதாரப் பிரிவு & இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் மனநல விழிப்புணர்வு பிரச்சாரம்
கோலாலம்பூர், மே-19 – உலகளவில் மனநல பாதிப்பு மிகவும் அழுத்தமான சுகாதாரப் பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதில் மனிதர்களிடம் உள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்திலும்…
Read More » -
Latest
துணைத் தலைவர் தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா; சுதந்திரமாக பேசுவேன் என்கிறார் ரஃபிசி
கோலாலம்பூர், மே-11 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என டத்தோ ஸ்ரீ ரஃபிசி…
Read More » -
Latest
AI உதவியுடன் இலவசத் தமிழ்ப் பெயர் இணையச் செயலியை உருவாக்கிய மலேசியத் தமிழர் முகிலன் முருகன்
கோலாலம்பூர், மே-2, அழகிய தமிழ்ப்பெயர் இணையப்பக்கம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 24 மணி…
Read More »