from
-
மலேசியா
BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்தில் இதுவரை 10 மில்லியன் மலேசியர்கள் பயன்
புத்ராஜெயா, அக்டோபர்-9, BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ், நேற்று மாலை வரை 10 மில்லியன் பேருக்கும் மேல் பயனடைந்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வெண்ணிக்கை, இலக்கு வைக்கப்பட்ட…
Read More » -
Latest
செப்டம்பர் 1 முதல் VIP தகடு எண்களுக்கு ஆன்லைனில் ஏலம் – JPJ அறிவிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் mySIKAP ஆன்லைன் போர்டல் வாயிலாக VIP சிறப்பு பதிவு எண்களை பெற்றுக்…
Read More » -
Latest
MyKad அட்டை வாயிலாக நாளை முதல் 100 ரிங்கிட் SARA உதவியை மலேசியர்கள் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக வழங்கப்படும் 100 ரிங்கிட் SARA உதவியை, நாளை ஆகஸ்ட் 31…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More » -
Latest
கம்போங் புக்கிட் செராக்காவில் தனிநபர் வசமிருந்த பாத்திக் மலைப்பாம்பு பறிமுதல்
சுபாங் – ஆகஸ்ட்-28 – சுபாங், கம்போங் புக்கிட் செராக்காவில் (Bukit Cherakah) 1,500 ரிங்கிட் மதிப்பிலான உயிருள்ள பாத்திக் வகை மலைப்பாம்பொன்று பறிமுதல் செய்யப்பட்டு சீல்…
Read More » -
Latest
அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர். நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில்…
Read More » -
Latest
ஞானராஜா வீட்டிலிருந்து 300,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
கோலாலம்பூர் – ஆக 8 – Lim Guan Eng லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜாவின்…
Read More » -
Latest
சீனப் பெண்ணிடம் RM2.1 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – கடந்த மாதம், சீனப் பெண் ஒருவரிடமிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட…
Read More » -
Latest
மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய்; இருப்பதே தெரியாமல் பலர் வாழ்கின்றனர்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.6 விழுக்காட்டினர் அல்லது 3.5 மில்லியன்…
Read More »