from
-
Latest
நாளை முதல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணிவரை KLIA விமான நிலைய ஏரோடிரெய்ன் சேவை நிறுத்தப்படும்
செப்பாங், நவ 1 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோடிரெய்ன் ( Aerotrain ) சேவை நாளை நவம்பர் 15ஆம்தேதி தொடங்கி இரவு 9 மணி…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து குதித்த பெண்
சுங்கை பட்டாணி, நவம்பர் 14 – சுங்கை பட்டாணியில், கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து வெளியே குதித்த பெண்ணின் செயல், சமூக ஊடகங்களில் பரவலாக…
Read More » -
Latest
கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படத்திலிருந்து சுந்தர் சி விலகல்
சென்னை, நவ 13- எதிர்பாராத திருப்பமாக, கமல்ஹாசனின் Raaj Kamal Films International தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திலிருந்து இயக்குனர் சுந்தர் சி விலகுவதாக…
Read More » -
Latest
நீலாயில் 18வது மாடியிலிருந்து விழுந்த சீன மாணவர் பலி
நீலாய், நவம்பர் 12 – சீனாவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், இன்று காலை பண்டார் பாரு நீலாய் பகுதியிலுள்ள Apartment…
Read More » -
Latest
பினாங்கில் JPJ அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளிடமிருந்து…
Read More » -
Latest
ரோம் நாகரீகம் மலாய்க்காரர்களிடமிருந்தே கப்பல் கட்டுவதைக் கற்றுக் கொண்டதா? தேவையில்லாத பேச்சு வேண்டாம் என கல்வியாளர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி…
Read More » -
Latest
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி உபசரிப்பு; இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மக்கள் பங்கேற்பு
ஷா அலாம், நவ 4 – கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் தீபாவளி உபசரிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் கேட்ட பயங்கர சத்தம் இராணுவப் பயிற்சியிலிருந்து வந்ததாகும்; போலீஸ் விளக்கம்
சுங்கை பட்டாணி, நவம்பர்-3, கெடா, சுங்கை பட்டாணி வட்டார மக்களுக்கு நேற்று காலை கேட்ட பயங்கர சத்தமானது, மலேசிய ஆயுதப் படையின் பயிற்சிகளில் ஒருபகுதியாகும். குவாலா மூடா…
Read More » -
Latest
திங்கள் முதல் 413,372 மாணவர்கள் 2025 SPM தேர்வில் அமருகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-1, 2025 SPM தேர்வுகள் வரும் திங்கட்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும். நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில்…
Read More » -
Latest
இராட்சத மீன் முதல் பழங்கள் வரை; ‘கலை மரபு’மிக்க கானா நாட்டு சவப்பெட்டிகள்
அக்ரா, அக்டோபர்-30, ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) மரணத்திற்கும் கலைக்கும் இடையே ஒரு வித்தியாசமான மரபு நிலவுகிறது. ‘கற்பனை சவப்பெட்டிகள்’ எனப்படும் இந்த மரபு, இறந்தவர்களின் வாழ்க்கையையும்…
Read More »