from
-
Latest
கைதி உடை முதல் கருப்பு அங்கி வரை; ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளியாக 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞரான AG. பேரறிவாளன்
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார். இதன் மூலம் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப்…
Read More » -
மலேசியா
டீசல் விலை இன்று முதல் 85 காசு குறைவு
புத்ராஜெயா, ஏப்ரல்-23-இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான புதிய விலைப்பட்டியலின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைந்து, 5 ரிங்கிட் 12…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
Latest
அதீத வெப்பம்; காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 25 -தற்போது நிலவும் கடும் வெப்ப அலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு , வெப்ப அலை தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதற்காக, மக்கள்…
Read More » -
மலேசியா
ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை…
Read More » -
Latest
மாசிமகத் திருவிழா: பத்துமலையிலிருந்து மாரியம்மன் கோயிலுக்கு இரத ஊர்வலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-மாசி மக திருவிழாவை முன்னிட்டு பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று பக்திப் பெருக்குடன் இரத ஊர்வலம் நடைபெற்றது.…
Read More » -
Latest
சைபர்ஜெயாவில் 8வது மாடியில் இருந்து விழுந்து 8 வயது சிறுவன் பலியான அதிர்ச்சி சம்பவம்
சைபர்ஜெயாவில் 8வது மாடியில் இருந்து விழுந்து 8 வயது சிறுவன் பலியான அதிர்ச்சி சம்பவம் புத்ராஜெயா, பிப்ரவரி 13 – சைபர்ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின்…
Read More » -
Latest
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி கோலாலம்பூர், பிப்ரவரி 11 – பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடத்திட்டம் எந்தவித…
Read More » -
Latest
போலீசாரை சிரிக்க வைத்த முயல் காது ‘Helmet’ ஐ அணிந்து வந்த மோட்டார் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஜனவரி 2 – வழக்கமாக போலீசாரின் சாலைத் தடுப்பு சோதனை என்றாலே இறுக்கமான முகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த முறை அத்தகைய சோதனையின் போது…
Read More » -
Latest
சிறு வயதில் பெரிய மனம்; கிரிஷ் ஹரனுக்கு 2025 சிறார் சிறப்பு விருது
கோலாலாம்பூர், நவம்பர் 25, நாட்டின் இளம் எழுத்தாளர்களில் ஒருவரான கிரிஷ் ஹரன் நாயர் ராமகிருஷ்ணன் நாயர், 2025 ஆண்டுக்கான சிறார் சிறப்பு விருதை வென்றுள்ளார். இளம் வயதிலேயே…
Read More »