ராஃபா, நவ 10 – இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களும் மற்றும் வெளிநாட்டு கடப்பிதழ்களை வைத்திருப்பவர்களும் காஸாவிலிந்து வெளியேறும் பொருட்டு காஸா – எகித்து வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் தரப்பினருக்கும் இஸரேல்லுக்குமிடையே நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழித்தடம் மூடப்பட்டிருந்தது. இஸ்ரேல் எல்லையிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வெளியேறுவதற்காக சிறுவர்கள் உட்பட காயம் அடைந்தவர்கள் காத்திருக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. காஸாவிலிருந்து எல்லையை கடந்து எகிப்துக்கு வெளியேறும் நடவடிக்கை மிகவும் மெத்தனமாக இருப்பதாக ஹமாஸ் தரப்பின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Articles
பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவில் அதிகமான சர்க்கரை சேர்ப்பு
8 hours ago
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் – வி.கே.கே ராஜசேகரன் நேரடிப் போட்டி
9 hours ago