Gobind Singh
-
மலேசியா
இனவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை – கோபிந்த் சிங் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தமளிப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். இனவாதமான செயல்களும், வார்த்தைகளும்…
Read More » -
மலேசியா
பத்து மலைக்கான பிரதமரின் வருகை மக்கள் மீதானா மடானி அரசாங்கத்தின் அக்கறையின் வெளிப்பாடு – கோபிந்த் சிங் வருணனை
பத்து மலை, பிப்ரவரி-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்து மலைக்கு மேற்கொண்ட சிறப்பு வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி…
Read More » -
Latest
445,000 அரசு ஊழியர்களுக்கு AI பயிற்சியை கூகுள் நிறுவனம் வழங்கும் – கோபிந் சிங்
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – இலக்கவியல் பொருளாதாரத்தில் மலேசியாவின் போட்டியாற்றலை வலுப்படுத்தவும், நிலையான செயற்கை நுண்ணறிவு (AI) உட்பட இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு பல்வேறு…
Read More » -
மலேசியா
ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறைக்கு அமைச்சர் கோபிந் சிங் பாராட்டு
ஷா ஆலாம், பிப்ரவரி-3 – நாட்டில் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் இலக்கவியல் (டிஜிட்டல்) நிர்வாக நடைமுறைக்கு மாறியிருக்கின்றன. இன்னும் ஏராளமான கோயில்கள் அத்திட்டத்தை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவது…
Read More » -
மலேசியா
டிஜிட்டல் பொருளாதார உயர்வுக்கு இந்தியாவைத் துணைக்கு அழைக்கும் மலேசியா- கோபிந்த் சிங் தகவல்
கோலாலம்பூர், அக்டோபர்-10, உலக டிஜிட்டல் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் மலேசியா சரியான தடத்தில் பயணிப்பதாக, இலக்கயியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.…
Read More » -
Latest
கோலாலம்பூரில் PIO இந்திய வம்சாவளி பெருவிழா 2024; கோபிந்த் சிங் தொடக்கி வைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் -15 – கோலாலம்பூரில் 2024 PIO புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில்…
Read More »