KL
-
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து சோதனை: 211 சம்மன்கள், 10 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 100 பேருந்து நிலையங்களை நிர்மாணிக்கவும் மேம்படுத்தவும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியது
கோலாலம்பூர், மே-16 -கூட்டரசு தலைநகரம் முழுவதும் பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கூடுதலாக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு…
Read More » -
Latest
மலையேற்றத்தின் போது சோகம்: குவா மூசாங்கில் ஆற்றில் விழுந்து கோலாலம்பூர் பெண் பலி
குவா மூசாங், மே-5-கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள Pos Balar என்ற இடத்தில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 56 வயது பெண் ஒருவர், Sungai Betis ஆற்றில்…
Read More » -
Latest
முதல் முறையாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் நாடு தழுவிய STEM புரட்சி: கோலாலம்பூரில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி தொடக்கம்
கோலாலம்பூர், மே-2, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம், கூட்டரசு பிரதேசக் கல்வி இலாகாவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க 2-நாள் STEM பயிற்சித் திட்டத்தை…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
Latest
மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்
கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை இழந்துள்ளனர். சிலாங்கூரில் 29.3 விழுக்காடு பாதிப்புகளும்,…
Read More » -
மலேசியா
KL Eco City ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மாசி பங்குனி மகோற்சவம்
பங்சார், மார்ச்-15-கோலாலம்பூர், பங்சார் KL Eco City-யில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் மாசி பங்குனி மகோற்சவ திருவிழா…
Read More » -
Latest
கோலாலம்பூரின் ஜிம்களுக்கான உரிமக் கட்டணம் 80% குறைப்பு; வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்க அமைச்சர் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-4-கோலாலம்பூரில் செயல்படும் உடற்பயிற்சி மையங்களுக்கான உரிமக் கட்டணத்தில் 80 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதால், அந்தச் சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கும் வழங்குமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ ஜிம்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 16 லட்சம் பேரின் வாழ்வை நாசப்படுத்தக்கூடிய 3 டன் போதைப் பொருள் பறிமுதல்
கோலாலம்பூரில் 16 லட்சம் பேரின் வாழ்வை நாசப்படுத்தக்கூடிய 3 டன் போதைப் பொருள் பறிமுதல் கோலாலம்பூர், பிப்ரவரி-14, மலேசிய போலீஸார் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து,…
Read More »