KL
-
Latest
DBKL-லுக்கு குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் வாடகை பாக்கி மட்டுமே 70 மில்லியன் ரிங்கிட்; மேயர் மைமூமா ஏமாற்றம்
கோலாலம்பூர், மே-19 – மக்கள் வீடமைப்புப் திட்டங்களில் வாடகைக்கு இருப்போர் DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கு வைத்துள்ள வாடகை பாக்கி மட்டும் 70 மில்லியன் ரிங்கிட்டாகும்.…
Read More » -
Latest
கோலாலாம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் உயர் சக்தி வாய்ந்த மோடார் சைக்கிள்கள் விழுந்து 3 ஓட்டுநர்கள் காயம்
பெந்தோங், ஏப்ரல்-28, கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலையின் 43-ஆவது கிலோ மீட்டரில் உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களில் சென்ற மூன்று ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தனர். நேற்று…
Read More » -
உலகம்
தேசியக் கொடியை உட்படுத்திய மற்றொரு சர்ச்சை; மன்னிப்புக் கோரிய சிங்கப்பூர் நிறுவனம்
கோலாலம்பூர், ஏப்ரல்-20, கோலாலம்பூரில் ஒரு கண்காட்சியின் போது பிறையில்லாத மலேசியக் கொடியை காட்சிப்படுத்திய தவற்றுக்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமொன்று மன்னிப்புக் கோரியுள்ளது. கோலாலம்பூர் Mid Valley பேரங்காடியின்…
Read More » -
Latest
சுற்றுப்பயணிகளாக வந்து ’மருந்தாளர்களாக’ மாறி, சட்டவிரோதமாக மருந்து விற்கும் வங்காளதேசிகள்
கோலாலம்பூர், ஏப்ரல்-10, மலேசியாவுக்கு சுற்றுப் பயணிகளாக வந்த வங்காளதேசிகள், சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்யும் சட்டவிரோத மருந்தகங்களை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை…
Read More » -
Latest
ஹோங் கோங் – கோலாலம்பூர் விமானத்தில் அசாதாரணமான அழுத்தம்; ஏர் ஆசியா உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், ஏப்ரல்-7, ஹோங் கோங்கிலிருந்து கோலாலம்பூர் வரும் வழியில் தனது AK139 விமானம் நேற்று தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளானதை, ஏர் ஏசியா உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக கேபினிள்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் இன்னும் எத்தனை நிலங்கள் Jakel குழுமத்திற்கு விற்கப்பட்டுள்ளன? பெர்சாத்து சஞ்சீவன் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை Jakel குழுமத்திடம் விற்றது யாரென்பது குறித்து, ஏன் ஒரு விசாரணையும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது போலீஸாரின் பாலியத் தொல்லையா? பெண்ணின் புகார் விசாரிக்கப்படுகிறது
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இடத்தில், பெண்ணொருவர் போலீஸாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் விசாரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து…
Read More » -
Latest
கோலாலம்பூரில் அந்நியர்களுக்கு சேவை வழங்கும் போலி கிளினிக்குகள்; 10 போலி வங்காளதேச மருத்துவர்கள் கைது
கோலாலம்பூர், ஜனவரி-24 – கடந்த ஓராண்டாக தலைநகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கிளினிக்குகளில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், வங்காளதேச ஆடவர்களான 10 போலி மருத்துவர்கள் கைதாகினர்.…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் உணவகத்தில் அழையா விருந்தாளி; உணவின் தூய்மை குறித்து நெட்டிசன்கள் கவலை
கோலாலம்பூர், ஜன 21 – கோலாலம்பூரில் பேராங்காடியிலுள்ள உள்ள உணவகத்தில் விரும்பத்தகாத வாடிக்கையாளரை காட்டும் கிளிப் ஒன்று நெட்டிசன்களை திகிலடையச் செய்துள்ளதோடு அது உணவுப் பாதுகாப்பு குறித்த…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் மரம் விழுந்ததில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்
கோலாலம்பூர், ஜன 16 – இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் புடு, புக்கிட் பிந்தாங்கில் சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு அருகே மரம் ஒன்று விழுந்ததில் 39 வயது…
Read More »