government
-
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27, அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும்,…
Read More » -
Latest
குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள்: அரசு சட்ட திருத்தம்
கோலாலம்பூர், பிப்ரவரி 26-Strata எனப்படும் பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சினையாக இருப்பதால், அரசு சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் வியூகம் என்ன? அன்வார் விளக்க DAP பொதுச் செயலாளர் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-26-அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வியூகம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்த வேண்டும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி…
Read More » -
Latest
3 இசைத் துறை ஜாம்பவான்களுக்கு கெளரவம்; தமிழக அரசு சாலைகளுக்கு பெயர் சூட்டியது
3 இசைத் துறை ஜாம்பவான்களுக்கு கெளரவம்; தமிழக அரசு சாலைகளுக்கு பெயர் சூட்டியது சென்னை, பிப்ரவரி-19, தனித்துவமான குரலால் திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும் பாடி புகழ்ப்பெற்றவரான…
Read More » -
Latest
கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து
கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து கோலாலம்பூர், பிப்ரவரி-10, _”மற்றவர் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான எந்தவொரு…
Read More » -
Latest
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும் – யுனேஸ்வரன்
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும் – யுனேஸ்வரன் புத்ரா ஜெயா-பிப்ரவரி-9, அனுமதியின்றி கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதில் மடானி அரசு நியாயமாகவும்…
Read More » -
மலேசியா
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் பதிவான வாகனங்கள் மானிய விலை RON95 எண்ணெய் வாங்குவதற்கு தடை
கோலாலம்பூர் , ஜன 28 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மான்ய விலையில் ரோன் 95 பெட்ரோல் வாங்குவதை அரசாங்கம் தடை…
Read More » -
Latest
தடுப்புக் காவலில் உயிரிழந்த எம். தினகரனின் வழக்கு: அரசு பொறுப்பல்ல என மேல் நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, ஜனவரி 22 – 2019-ஆம் ஆண்டு கிள்ளானில், மலேசிய கடலோர அமலாக்க முகமையான APMM-யின் தடுப்புக் காவலில் இருந்தபோது பாதுகாப்பு காவலர் எம். தினகரன் தற்கொலை…
Read More » -
Latest
பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் – டத்தோ டி.முருகையா
கோலாலம்பூர், ஜன 13 – சரவாக் மாநில அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து…
Read More »
