government
-
Latest
RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்துகிறது – பிரதமர் தகவல்
ஷா ஆலாம், மார்ச்-28- RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலைய இடமாற்றத்திற்கு அரசாங்கமும் ஒப்புதல்; அமைச்சர் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச்-25- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் ஒருவழியாக சுமூக தீர்வை எட்டியுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அக்கோயில்…
Read More » -
Latest
ஏரா வானொலி போல சம்ரி வினோத் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பார்கிறேன் – ம.இ.கா தலைவர் விக்னேஸ்வரன் நம்பிக்கை
கோலாலம்பூர், மார்ச்-14- தைப்பூசக் காவடியாட்டத்தைக் கொச்சைப்படுத்திய சம்ரி வினோத் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.இ.கா வலியுறுத்தியுள்ளது. ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா…
Read More » -
Latest
On Call வேலைக்கான அலவன்ஸ்; வாக்குறுதியை மீற வேண்டாம் என அரசுக்கு செனட்டர் லிங்கேஷ் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-6 – மருத்துவ அதிகாரிகளுக்கு ETAP எனப்படும் On Call வேலைக்கான அலவன்ஸ் தொகை உயர்த்தப்படுமென்ற வாக்குறுதியை அரசாங்கம் மறக்கக் கூடாது என, செனட்டர் Dr…
Read More » -
Latest
முஸ்லீம் அல்லாதோரின் நிகழ்வுகளில் முஸ்லீம்கள் பங்கேற்பது தொடர்பான புதிய வழிகாட்டி; மறுபரிசீலனை செய்யுமாறு மஹிமா கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், இறுதிச் சடங்குகள் அல்லது வேறு எந்த நிகழ்வுகளுக்கும் தலைவர்களையோ அல்லது முஸ்லிம்களையோ அழைக்கும்போது, இஸ்லாமிய…
Read More » -
Latest
வீட்டில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவதற்கான 4K ரிங்கிட் கழிவுச் சலுகைக் காலம் நீட்டிப்பு
கோலாலம்பூர், டிசம்பர்-23 – பொது மக்கள் தங்கள் வீடுகளில் Solar Panels எனப்படும் சூரிய சக்தி மின் தகடுகளைப் பொருத்துவதை ஊக்குவிக்க வழங்கப்பட்ட விலைக் கழிவுச் சலுகை,…
Read More » -
Latest
சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு; 42 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-9, மேற்காசிய நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வட்டார நிலைத்தன்மை மீதான அதன் தாக்கம் குறித்து மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தற்போதைக்கு…
Read More » -
Latest
வீடுகளைப் பழுதுப் பார்க்கவும் புதிய வீடுகளைக் கட்டவும் 1.02 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்ட மடானி அரசு
புத்ராஜெயா, டிசம்பர்-7,பழைய வீடுகளைப் பழுதுப் பார்க்கவும், புதிய வீடுகளைக் கட்டித் தரவும் மடானி அரசாங்கம் இந்த ஈராண்டுகளில் மட்டும் 1.02 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளது. அக்காலக்கட்டத்தில் 34,470…
Read More »