government
-
Latest
அரசாங்க நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம்; மக்களவையில் MOTAC அமைச்சர் அளித்த விளக்கம்
கோலாலாம்பூர், அக்டோபர்-9, Global Travel Meet 2025 இரவு விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் அது குறித்து விளக்கமளித்த சுற்றுலா அமைச்சர்…
Read More » -
Latest
இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு மடானி அரசாங்கத்தில் இடமில்லை; ரமணன் திட்டவட்டம்
சுங்கை பூலோ, அக்டோபர்-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
நகரங்களுக்குள் நுழைய தனியார் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பா? திட்டமேதும் இல்லை என்கிறார் பிரதமர்
கோம்பாக், செப்டம்பர்-29, பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை. காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர்…
Read More » -
மலேசியா
மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு எதிரானதா? அன்வார் திட்டவட்ட மறுப்பு
மலாக்கா, செப்டம்பர்-28, தமது தலைமையிலான மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுவதை பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
அருவருக்கத்தக்க காணொளி வலைத்தளத்தில் பதிவேற்றம்; அரசு பல்கலைக்கழக மாணவருக்கு RM10,000 அபராதம்
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – அரசு பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயது மாணவர், சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க காணொளி ஒன்றை பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று…
Read More » -
மலேசியா
மானிய விலையில் கிடைக்கும் RON95 எரிபொருளுக்கு MyKad தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தரவுகளை ஒருங்கிணைக்கும் அரசாங்கம்
புத்ராஜெயா, செப்டம்பர்-23, RON95 பெட்ரோலுக்கான BUDI95 மானியத் திட்டத்தில் MyKad அடையாள அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, தேசிய பதிவுத்துறையான JPN மற்றும் நிதியமைச்சின் தரவுகளை அரசாங்கம்…
Read More » -
மலேசியா
மின் சிகரெட் மற்றும் வேப் விற்பனைக்கு முழு தடை; அரசாங்கம் பரிந்துரை – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், செப்டம்பர் 10 – மின் சிகரெட் (Electronic Cigarette) மற்றும் வேப்பின் (Vape) விற்பனையை முழுமையாகத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. முதலில்…
Read More » -
Latest
செகாமாட் நிலநடுக்கம்: சேதமடைந்த அரசு கட்டடங்களைச் சரிசெய்ய RM550,000 தேவை- அஹ்மாட் மஸ்லான்
செகாமாட், செப்டம்பர்-8 – ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் ஏற்பட்ட வலுவற்ற நில நடுக்கங்களில் 15 அரசு அலுவலக கட்டடங்கள் சிறிய அளவிலான சேதங்களைச் சந்தித்துள்ளன. அவற்றை பழுதுபார்க்க…
Read More » -
Latest
PTPTN கடன் வாங்குபவர்களுக்கு பயணத் தடையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இருந்தும் அவற்றைச் செலுத்த மறுக்கும் கடன் வாங்குபவர்களுக்கு…
Read More »