government
-
Latest
பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொள்ளையடிக்கும் ‘யோ கோமென்’ கும்பல் கைது
மலாக்கா, ஜூன் 27 – சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ‘யோ கோமென்’ கும்பலைக் கடந்த சனிக்கிழமை ஜாலான் தஞ்ஜோங் கிளிங்கிலுள்ள கண்டோமினியம்…
Read More » -
Latest
அரசாங்கத்தை விட்டு வெளியேற அழுத்தம்; AGM-க்காக காத்திருங்கள் – MCA தலைவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க…
Read More » -
Latest
நன்கொடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட RM26 மில்லியன்; அரசுசாரா அமைப்பின் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More » -
Latest
பேராக்கில் 5 ஆண்டுகளுக்கு அரசு நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்பு
ஈப்போ, ஜூன்-11 – பேராக்கில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம்…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
மின் சிகரெட்டுகளுக்கான தடை; சிலாங்கூர் வணிகர்களின் கருத்துகளுக்கு காத்திருக்கும் மாநில அரசு
ஷா ஆலாம், ஜூன் 3 – சிலாங்கூரில் மின் சிகரெட்டுகளின் விற்பனைக்கு தடையை அமல்படுத்துவதற்கு முன், மின் சிகரெட் வணிகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்காக மாநில…
Read More » -
Latest
வாரக் கடைசியில் பயனுள்ள நடவடிக்கை; புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்களின் “இமயம் Mesra Walk”
புத்ராஜெயா, மே-25 – புத்ராஜெயா வாழ் இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான ‘IMAIYAM, நேற்று சனிக்கிழமை ‘IMAIYAM Mesra Walk 2025’ என்ற பெயரில் நடைப்பயணத்தை நடத்தியது.…
Read More » -
Latest
புதிய ‘தோயோத்தா கேம்ரி’ வாகனங்களை வாங்கும் பினாங்கு அரசு
ஜார்ஜ் டவுன், மே 21- 2020 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனங்களை மாற்றுவதற்காக, பினாங்கு அரசு, 3,311,895 ரிங்கிட் மதிப்பிலான 15 புதிய ‘தோயோத்தா கேம்ரி’…
Read More » -
Latest
ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்த ஆராய்வீர் அரசுக்கு – அஷாலினா வலியுறுத்து
புத்ரா ஜெயா, மே 20 – 60 வயதுக்குப் பிறகும் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து சுறுப்பாகவும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் ஓய்வு பெறும் வயதை 65 ஆக…
Read More »