government
-
Latest
தமிழகத்தில் முதல்வர் விஜய் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? ‘Project Meghalaya’ விவகாரத்தில் 9 பேர் கைது
சென்னை, ஜூலை-17-தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்க, ‘Project Meghalaya’ என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்திய…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டு தேவையற்ற விவாதம்; நஜீப் விவகாரத்தில் ஙா கோர் மிங்கிற்கு சாஹிட் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில்…
Read More » -
Latest
ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிரடி பரிந்துரை: நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனை ஒழிக்க உணவகங்களில் இலவச குடிநீர் வழங்கக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-1-அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் அதாவது ஆரோக்கியமான வெற்று நீர் வழங்குவதைக் கட்டாயமாக்குமாறு, சுகாதார மற்றும் சமூகக் கொள்கைக்கான மையமொன்று…
Read More » -
Latest
உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூன் 29 – உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருவதால், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்…
Read More » -
Latest
3R விவகாரங்களைக் கையாள ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ அமல் – அமைச்சர் ஏரன் அகோ
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும்…
Read More » -
Latest
ஆப்கானிஸ்தானில் அதிரடி: அரசு ஊழியர்கள் விவேகக் கைப்பேசி பயன்படுத்த தலிபான் அரசு தடை
காபுல், ஜூன்-26 – ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு, அங்குள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் விவேகக் கைப்பேசி பயன்படுத்துவதற்கு அதிரடியாக முழு தடை விதித்துள்ளது. இராணுவம் மற்றும் பொது…
Read More » -
Latest
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த PRISMA சிறப்பு மையம் அதிரடி அமைப்பு
கோலாலாம்பூர், ஜூன்-9-பல்லின சமூகத்திடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தரவுகளின் அடிப்படையில் கையாளுவதற்கும் PRISMA எனும் புதிய தேசிய ஒருமைப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒருமுக நிர்வாக மையத்தின் பங்கை ரத்துச் செய்ய அரசாங்கம் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூன்-8-நிர்வாக சீர்திருத்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒருமுக சிறப்பு நிர்வாக மையத்தின் பங்கை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீரமைப்பு செயல்திட்டத்தின்…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு இடம் உறுதி
ஷா ஆலாம், மே-28-பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்திற்கு சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மே 14-ஆம் தேதி…
Read More »