government
-
Latest
பிரதமர் வேட்பாளரை நிறுத்த பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்: மத்திய அரசுக்குத் தலைமைத் தாங்கக் கோரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-4,புத்ராஜெயாவில் பாஸ் கட்சித் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளராகத் தன் சொந்தத் தலைவரையே முன்னிறுத்த வேண்டும் என்றும் அதன் இளைஞர் பிரிவு…
Read More » -
Latest
கோழி முட்டை விலையை மறுஆய்வு செய்யும் அரசாங்கம்: மக்கள் நலன் மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை
செர்டாங், ஆகஸ்ட்-30,பயனீட்டாளர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த விலையை உறுதிச் செய்வதோடு, சந்தையில் முட்டைகளின் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிச் செய்யும் வகையில் அரசாங்கம் தற்போது கோழி முட்டை…
Read More » -
Latest
தேசிய தினக் கொண்டாட்டங்கள்: அரசாங்கம் இன்று முடிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – நாட்டில் அதிகரித்து வரும் புகைமூட்டம் காரணமாக, 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் அளவு மற்றும் நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்வதா என்பது…
Read More » -
Latest
FELDA தொடர்பான விசாரணை அறிக்கை: அரசாங்கம் விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளார் பிரதமர்
பாங்கி, ஆகஸ்.21- கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான FELDA தொடர்பான விசாரணை அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளியிடும். சிறப்புப் பணிக் குழு தற்போது முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது.…
Read More » -
Latest
3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு; தமிழக பெண் அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!
சென்னை, ஆகஸ்ட் 19 — முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை மட்டுமல்ல… இனி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் முழுமையாக ஓராண்டு மகப்பேறு விடுப்பு!…
Read More » -
Latest
SARA திட்டத்தில் பழங்கள், காய்கறிகள், புதிய புரத உணவுகளைச் சேர்க்க அரசு பரிசீலனை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14-அரசாங்கத்தின் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் SARA உதவித் திட்டத்தை, பழங்கள், காய்கறிகள் மற்றும் புதிய புரதச் சத்து உணவுகளுக்கும் விரிவாக்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. துணைப்…
Read More » -
Latest
மலேசிய குடிநுழைவுத் துறையின் MyIMMs முறைகேடு: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 12 பேர் கைது; அரசுக்கு RM2.4 மில்லியன் இழப்பு
கோலாலம்பூர், ஜூலை 29 – மலேசிய குடிநுழைவுத் துறையின் MyIMMs கணினி அமைப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி, தற்காலிக வேலை வருகை அனுமதிச் சீட்டுகளை (PLKS) முறைகேடாக அங்கீகரித்ததாக…
Read More » -
Latest
UNHCR-இன் அகதிகள் பதிவு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-23-அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்தின் அனைத்து அகதிகள் பதிவு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. DPP எனும் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின்…
Read More » -
Latest
SARA உதவித் தொகை விரைவில் உயர்த்தப்படும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு
சிரம்பான், ஜூலை-23-அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் SARA உதவித் தொகை இந்த இடைப்பட்ட காலத்தில் உயர்த்தப்படும் என,…
Read More » -
Latest
சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – அரசு அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-22 – நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது. இதனால்…
Read More »