government
-
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
RON95 மானிய மோசடி வைரல்: MyKad முடக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை…
Read More » -
Latest
வீட்டிலிருந்து வேலை செய்யும் அரசு ஊழியர்கள் நடைமுறையில் கல்வி -சுகாதார பணியாளர்கள் இடம்பெறவில்லை.
புத்ரா ஜெயா, மார்ச் 17 – தற்போதைய உலக அரசியல் மோதல்களின் தாக்கத்தை எதிர்கொண்டு, அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்…
Read More » -
Latest
3R பிரச்னைகளுக்கு கடுமையான சட்டத் திருத்தம்; அரசாங்கம் பரிசீலனை
புத்ராஜெயா, மார்ச்-11-இனம் – மதம் – ஆட்சியாளர்கள் எனப்படும் 3R பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. நடப்புச் சட்டங்களில் திருத்தம் செய்வது அல்லது புதிய…
Read More » -
Latest
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்கும் திட்டம்: Sunshine குழுமம் வரவேற்பு
அடுத்தாண்டு முதல் 6 வயது குழந்தைகளும் முதலாம் வகுப்பில் நுழையலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்கிறார், தனியார் பாலர் பள்ளி நிறுவனமான Sunshine கல்விக்…
Read More » -
Latest
ரோன்95 மான்ய விலை தொடர்ந்து நிலைநிறுத்தம் அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, மார்ச் 9 – மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, RON95 மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு…
Read More » -
Latest
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
Latest
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
அரசு வேலை வாய்ப்பு: விழிப்புணர்வு முயற்சியில் வணக்கம் மலேசியாவுடன் கைக்கோர்க்கும் இமயம்
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா, புத்ராஜெயாவில் பணிபுரியும் இந்திய அரசாங்க ஊழியர்களின் சங்கமான இமயமுடன் (IMAYAM) முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில்…
Read More » -
Latest
அரசின் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் மேம்பாடுத்தப்பட்டுள்ளன – யுனேஸ்வரன் தகவல்
கோலாலம்பூர், மார்ச் -4 – 2027ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்படவுள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரமான கல்வி…
Read More »