government
-
Latest
மலேசிய இந்திய கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் – துணை அமைச்சர் தியோ உறுதி
கோலாலம்பூர் – மலேசிய இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என தொடர்புத் துறை அமைச்சு உறுதியளித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய…
Read More » -
Latest
வீட்டில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவதற்கு 4K ரிங்கிட் வரை அரசாங்கம் கழிவுச் சலுகை வழங்குகிறது
கோலாலம்பூர், மார்ச்-27, பொது மக்கள் தங்கள் வீடுகளில் Solar Panels எனப்படும் சூரிய சக்தி மின் தகடுகளைப் பொருத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியில், SolaRIS என்ற பெயரில் சூரிய…
Read More » -
Latest
பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப் பள்ளியில் நீர் விநியோக தடைக்கு தீர்வு
ஈப்போ , மார்ச் 22 – பேரா மாநிலத்தில் ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 2021 ஆண்டு முதல் எதிர்நோக்கிய நீர் விநியோகத் தடைக்கு தீர்வு…
Read More » -
Latest
மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாட்டை உயர்த்தும் எண்ணம் இல்லை: அந்தோனி லோக்
கோலாலம்பூர், மார்ச் 19 – சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை. எனவே நடப்பில் மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாடு…
Read More » -
Latest
பெண் அரசு ஊழியர்களுக்கு flexible வேலை நேரம் பரிசீலிக்கப்படும்- பிரதமர்
கோலாலம்பூர், மார்ச் 9 – பொதுச் சேவைத் துறை பெண் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான (flexible) வேலை நேரத்தை அறிமுகப்படுத்தும் பரிந்துரை ஆராயப்படும் என பிரதமர் கூறியுள்ளார். குடும்பத்திற்கு…
Read More » -
Latest
தாபோங் ஹாஜியில் 30,000 ரிங்கிட் சேமிப்பு மாயம் – முன்னாள் அரசு அதிகாரி ஏமாற்றம்
கோலாலம்பூர், மார்ச் 7 – Tabung Haji எனப்படும் யாத்திரிக நிதி நிர்வாக வாரியத்தில் இருந்த தனது சேமிப்பு தொகையான 30 ,000 ரிங்கிட் மாயமாய் மறைந்ததாக…
Read More » -
Latest
2023-ஆம் ஆண்டு, அரசாங்க கடன் அதிகரிப்பு சிறிய அளவிலேயே இருந்தது ; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 7 – மத்திய அரசாங்கத்தின் கடன் அளவு கடந்தாண்டு 8.6 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டது. அந்த விகிதம், அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டு பதிவுச்…
Read More » -
Latest
மலேசிய சீர் நேரத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – துணை அமைச்சர்
கோலாலம்பூர், மார்ச்-6, தீபகற்ப மலேசிய நேரத்தை GMT+8-டில் இருந்து GMT+7-ழாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. நடப்பில் உள்ள மலேசிய சீர் நேரம்…
Read More » -
Latest
‘அரசாங்க வரி’ என்ற பெயரில் மோசடி: புதிய நண்பரிடம் 4 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆடவர்
ஜொகூர் பாரு, மார்ச்-4, ‘அரசாங்க வரி’ என்ற பெயரில் நண்பர் நடத்திய மோசடியில் ஜொகூர் பாருவைச் சேர்ந்த ஆடவர், 4 லட்சம் ரிங்கிட் சேமிப்புப் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.…
Read More » -
Latest
பழைய நீர் குழாய்களை மாற்றுவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் – ஸ்பான் பரிந்துரை
பெட்டாலிங் ஜெயா, பிப் 23- பயனற்றுப் போகும் நீர் மேலாண்மை (NRW) பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வருடாந்திர நிதியாக 1,000 கோடி ரிங்கிட்டை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்…
Read More »