government
-
Latest
அரசாங்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் ஊடகங்களுக்குப் பயிற்சி
போர்டிக்சன், மே-18- அரசாங்கத் திட்டங்களும் கொள்கைகளும் மக்களிடையே குறிப்பாக இந்தியர்களிடையே போய் சேருவதில், ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதற்கு ஊடகத்துறையினர் குறிப்பாக இந்திய ஊடகத்துறையினர் அதற்கேற்ப திறன்களை…
Read More » -
Latest
டொனால்ட் டிரம்பிற்காக, மெக்டொனல்ட்ஸ் லாரியை வரவழைத்த சவுதி அரேபிய அரசு
ரியாத் சவுதி அரேபியா, மே 15- இந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம், வளைகுடா நாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டபோது, சவுதி அரேபிய அரசு, அவருக்காக நடமாடும்…
Read More » -
Latest
சீன அதிபருக்கு தாம் வழங்கிய நினைவுச் சின்னத்தை பெரிதுபடுத்த வேண்டாம் – அந்தோனி லோக்
புத்ரா ஜெயா, ஏப் 22 – சீன அதிபர் Xi Jinping கிற்கு தாம் வழங்கிய நினைவுச் சின்னம் தனது தனிப்பட்ட பரிசு என்பதால் அது குறித்து…
Read More » -
Latest
டிஜிட்டல் முன்னெடுப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜோகூர் அரசும் MCMC-யும் கையெழுத்து
ஜோகூர் பாரு, ஏப்ரல்-21- மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யும் ஜோகூர் மாநில அரசாங்கமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டன. ஜோகூர் பாரு மாநகர மன்றக்…
Read More » -
Latest
இந்து மதத் தலைவர் படுகொலை; வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்
புது டெல்லி, ஏப்ரல்-20, சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தொடர்ந்து தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகக் கடைசியாக முக்கிய இந்து மதத்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் அரசாங்கத்துடன் உயர் மட்ட ஒத்துழைப்பை மேற்கொள்ள சீன அதிபர் சீ சின் பிங் உறுதி
புத்ராஜெயா, ஏப்ரல்-17, மலேசியாவுடனான இருவழி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தனது உறுதியானக் கடப்பாட்டை சீன அதிபர் சீ சின் பிங் வெளிப்படுத்தியுள்ளார். இந்நாட்டு மக்களுக்கும் அதன் வழி இவ்வட்டாரத்தின்…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்துகிறது – பிரதமர் தகவல்
ஷா ஆலாம், மார்ச்-28- RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலைய இடமாற்றத்திற்கு அரசாங்கமும் ஒப்புதல்; அமைச்சர் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச்-25- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் ஒருவழியாக சுமூக தீர்வை எட்டியுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அக்கோயில்…
Read More » -
Latest
ஏரா வானொலி போல சம்ரி வினோத் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பார்கிறேன் – ம.இ.கா தலைவர் விக்னேஸ்வரன் நம்பிக்கை
கோலாலம்பூர், மார்ச்-14- தைப்பூசக் காவடியாட்டத்தைக் கொச்சைப்படுத்திய சம்ரி வினோத் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.இ.கா வலியுறுத்தியுள்ளது. ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா…
Read More » -
Latest
On Call வேலைக்கான அலவன்ஸ்; வாக்குறுதியை மீற வேண்டாம் என அரசுக்கு செனட்டர் லிங்கேஷ் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-6 – மருத்துவ அதிகாரிகளுக்கு ETAP எனப்படும் On Call வேலைக்கான அலவன்ஸ் தொகை உயர்த்தப்படுமென்ற வாக்குறுதியை அரசாங்கம் மறக்கக் கூடாது என, செனட்டர் Dr…
Read More »