government
-
Latest
தடுப்புக் காவலில் உயிரிழந்த எம். தினகரனின் வழக்கு: அரசு பொறுப்பல்ல என மேல் நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, ஜனவரி 22 – 2019-ஆம் ஆண்டு கிள்ளானில், மலேசிய கடலோர அமலாக்க முகமையான APMM-யின் தடுப்புக் காவலில் இருந்தபோது பாதுகாப்பு காவலர் எம். தினகரன் தற்கொலை…
Read More » -
Latest
பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் – டத்தோ டி.முருகையா
கோலாலம்பூர், ஜன 13 – சரவாக் மாநில அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து…
Read More » -
Latest
நடப்பு தவணை முடியும்வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி இருக்கும் – ஸாஹிட் திட்டவட்டம்
புத்ரா ஜெயா, ஜன 6 – நடப்பு தவணை முடிவடையும்வரை பக்காத்தான் ஹரப்பான் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி தொடர்ந்து இருக்கும் என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
கிறிஸ்துமஸ் முன்னிட்டு 50 விழுக்காடு டோல் கழிவு
கோலாலம்பூர், டிச 19 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கான டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவை அரசாங்கம் வழங்குகிறது. இந்த கட்டணக் கழிவு டிசம்பர்…
Read More » -
Latest
நாட்டின் மிகப்பெரிய நிதிப் பாரமாக இருக்கும் 1MDB கடன் சுமை – பிரதமர் அன்வர் இப்ராஹிம்
கோலாலம்பூர், டிசம்பர் 2 – 1MDB நிறுவனம் விட்டுச் சென்ற கடன் சுமை இன்னும் நாட்டின் மிகப்பெரிய நிதிப் பாரமாக உள்ளதென்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர்…
Read More » -
Latest
அரசாங்க வசதிகள் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல – அன்வார் விளக்கம்
கோலாலம்பூர், நவ 18 – சபாவில் இருந்தபோது அரசாங்க வசதிகளைப் பயன்படுத்தியது அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ…
Read More » -
Latest
தமிழ்க் கல்விக்கான முக்கிய முன்னெடுப்பு; பத்து காஜா சிவகுமாரின் கேள்விக்கு அரசாங்கம் பதில்
கோலாலம்பூர், நவம்பர்-14, நாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆதரவு அரசியலமைப்புச் சட்டம், 1996 கல்வி சட்டம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றின் கீழ் தொடர்ந்து வலுப்படுத்தப்படும். மக்களவையில்…
Read More » -
Latest
RM35,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் முன்னாள் துணை அரசு இயக்குநரை கைதுச் செய்த MACC
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7, 35,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் அரசுத் துறையொன்றின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளைக்…
Read More » -
Latest
1,000 ஆலயங்களுக்கு மேம்பாட்டு நிதி ரி.ம 2கோடி: மதானி அரசுக்கு குணராஜ் பாராட்டு!
கோலாலம்பூர், நவ 4 – இந்து சமய வழிபாட்டு தலங்கள் சமுதாய மையங்களாக உருமாற வேண்டும் என்னும் இலக்கிற்கு ஏற்பவும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் மதானி…
Read More »
