government
-
Latest
PTPTN கடன் வாங்குபவர்களுக்கு பயணத் தடையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இருந்தும் அவற்றைச் செலுத்த மறுக்கும் கடன் வாங்குபவர்களுக்கு…
Read More » -
Latest
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விநியோகத்தை நிலைப்படுத்தி பணவீக்கத்தை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனே காரணம் – KPDN அமைச்சர் அர்மிசான் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.4 விழுக்காடாக பதிவாகியிருப்பதானது, தனியார் துறை ஆதரவுடன் விநியோகத்தை நிலைப்படுத்தி, பணவீக்கத்தை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனுக்கு…
Read More » -
Latest
பல தடங்களுக்கான விரைவான டோல் கட்டண வசூலிப்பு அமலாக்கம் அரசு நிதிக்கு தாக்கங்களை ஏற்படுத்தாது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – நெடுஞ்சாலைகளில் MLFF எனப்படும் பல தடங்களுக்கான விரைவான டோல் கட்டண வசூலிப்பு முறை அரசாங்கத்திற்கு நிதி தாக்கங்களை ஏற்படுத்தாது என பொதுப்பணித்துறை துணை…
Read More » -
Latest
தொடர்ந்து வரும் குழந்தை கொலை சம்பவங்கள்; குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன்
பினாங்கு, ஜூலை 30 – நாட்டில், குழந்தை கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசாங்கம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பத்து…
Read More » -
Latest
சிறுவர்கள் & இளைஞர்களுக்கு YouTubeஐ தடை செய்த ஆஸ்திரேலிய அரசு
சிட்னி, ஜூலை 30 – கடந்த புதன்கிழமை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் YouTube ஐ பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. 10 முதல் 15 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
இவானா ஸ்மித்தின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் வழங்க அரசு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 29 – டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக அவரது குடும்பத்தினருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
நாட்டின் சொத்துக்களை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் – அன்வார்
புத்ரா ஜெயா, ஜூலை 24 – ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இறந்த நபர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட…
Read More » -
Latest
RON95 மானிய செயல்முறை இன்னும் மதிப்பாய்வில் உள்ளது; மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மலேசிய அரசு
கோலாலம்பூர், ஜூலை 21 – RON95 மானியத்தை இலக்காகக் கொண்ட அமலாக்கங்களை அரசாங்கம் இன்னும் செம்மைப்படுத்தி வருகின்றது என்றும், இதனால் அது ஒட்டுமொத்த மக்களையும் அது பாதிக்காது…
Read More » -
Latest
அமெரிக்காவுக்கான புதிய துதர் விவகாரம் அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும் – அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 18 – மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நிக் ஆடம்ஸை ( Nick Adams) நியமிப்பது குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் அரசாங்கம் பல பொருத்தமான பரிசீலனைகளை…
Read More » -
Latest
பிரதமரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் – அரசாங்க தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற…
Read More »