government
-
Latest
அமெரிக்காவுக்கான புதிய துதர் விவகாரம் அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும் – அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 18 – மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நிக் ஆடம்ஸை ( Nick Adams) நியமிப்பது குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் அரசாங்கம் பல பொருத்தமான பரிசீலனைகளை…
Read More » -
Latest
பிரதமரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் – அரசாங்க தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற…
Read More » -
Latest
ஏர் இந்தியா விபத்து சம்பவம்; போயிங் விமான எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யும் இந்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 15 – கடந்த மாதம், ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு போயிங் மாடல்களின் எரிபொருள் சுவிட்சுகளை…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
மலேசிய மருத்துவர்களை நேரடியாக வேலைக்கு எடுக்கும் சிங்கப்பூர்; பாதிப்பை உணர வேண்டும் அரசாங்கம் – லிங்கேஷ் எச்சரிக்கை
மலேசிய மருத்துவர்களை வேலைக்கெடுக்க கோலாலம்பூரில் நேர்முகத் தேர்வை நடத்தும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் சீரிய கவனமுடன் பார்க்க வேண்டும் என செனட்டர் Dr…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள்; குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாவிட்டால், ரத்து செய்யப்படலாம் – சிலாங்கூர் மாநில அரசு எச்சரிக்கை
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல்…
Read More » -
Latest
எரிவாயு குழாய் வெடிப்பு: எந்த தரப்பினரையும் பாதுகாக்கப் போவதில்லை – அமிருதின் ஷாரி
ஷா ஆலம் – ஜூலை 8 – அண்மையில் புத்ரா ஹைட்ஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றும்…
Read More » -
Latest
ஆட்சியாளர் அவமதிப்புக்கு எதிரான அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை நாட்டு சட்டத்திட்டங்களை துச்சமாக நினைக்க வேண்டாம் என்பதற்கான நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-8 – மாட்சிமைத் தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட இல்லத்தரசி அண்மையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இது, ஆட்சியாளர்களை அவதூறுகளிலிருந்தும் வரம்பு…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்களில் குற்றச்சாட்டுகள்; அரச விசாரணை ஆணையம் களமிறங்க வேண்டும் – ரஃபிசி ரம்லி
சுபாங் ஜெயா, ஜூலை 7 – நீதிபதிகள் நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (Suruhanjaya Siasatan Diraja) அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த…
Read More » -
Latest
அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறையை மறுமதிப்பீடு செய்ய CUMIG கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-7 – அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறை ஒட்டுமொத்தமாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதற்கு சுயேட்சை கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென, CUMIG எனப்படும்…
Read More »