hit
-
Latest
பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த IndiGo விமானத்தை மோதிய டெம்போ வாகனம்
பெங்களூரு, ஏப்ரல்-21- தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது…
Read More » -
மலேசியா
மொனோரா சுரங்கப்பாதை அருகே நெடுஞ்சாலையில் கர்ப்பிணியை மோதிய சிவப்பு நிற வாகனம் போலீசார் வலைவீச்சு
ஈப்போ, ஏப்ரல் 4 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 264ஆவது கிலோமீட்டரில் மொனோரா சுரங்கப்பாதையின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணி தாய் ஒருவரை…
Read More » -
Latest
வங்சா மாஜூவில் மரம் விழுந்தது 9 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
கோலாலம்பூர், பிப் 24 – வங்சா மாஜூ (Wangsa Maju,) செக்சன் 2 (Seksyen 2) , புளோக் (Blok) G9 இல் மரம் ஒன்று விழுந்ததில்…
Read More » -
Latest
பழைய கிள்ளான் சாலையில் ஆடவர்களை மோதிய வாகனங்கள்; குற்றப்பதிவுகளைக் கொண்ட ஐவர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-31, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஆடவர்களை 2 வாகனங்கள் மோதி விட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், ஐவர்…
Read More » -
Latest
இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி
மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
செல்ஃபி மோகத்தில் இரயிலால் மோதித் தள்ளப்பட்ட தைவானியப் பெண்
தைப்பே, டிசம்பர்-22, தைவானில் செல்ஃபி எடுப்பதில் மும்முரம் காட்டிய மாது இரயிலில் அரைப்படுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதி அங்குள்ள பிரபல…
Read More » -
Latest
கிறிஸ்மஸ் – புத்தாண்டு விடுமுறையில் PLUS நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 2.12 மில்லியன் வாகனங்கள் பயணிக்கலாம்
கோலாலம்பூர், டிசம்பர்-17, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட நாளொன்றுக்கு 14 விழுக்காடு அதிகரித்து, 2.12 மில்லியனாகப் பதிவாகலமென PLUS Malaysia…
Read More » -
Latest
புக்கிட் செந்தோசாவில் முதலாமாண்டு மாணவனை 4WD-யால் மோதிய வெளிநாட்டுப் பெண் கைது
உலு சிலாங்கூர், டிசம்பர்-4 – சிலாங்கூர், புக்கிட் செந்தோசா அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் முதலாமாண்டு மாணவனை மோதிய வெளிநாட்டுப் பெண் கைதாகியுள்ளார். நவம்பர் 28-ஆம் தேதி…
Read More » -
Latest
பூனையைத் தவிர்க்க முயன்ற காரோட்டி பெண்ணை மோதினார்; மருத்துவமனையில் உயிருக்குப் போராட்டம்
மலாக்கா, நவம்பர்-8, மலாக்கா, பத்து பெரண்டாமில் பூனையை மோதுவதைத் தவிர்க்க முயன்ற காரோட்டியால் மோதப்பட்டு, 37 வயது இல்லத்தரசி உயிருக்குப் போராடி வருகிறார். புதன்கிழமை நடந்த சம்பவத்தின்…
Read More » -
Latest
தாய்லாந்தின் சியாங் மாயில் திடீர் வெள்ளம்; 117 யானைகள் மீட்பு
பேங்கோக், அக்டோபர்-5 – தாய்லாந்தின் சியாங் மாயில் (Chiang Mai) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 117 யானைகள் காப்பாற்றப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மேலும் 9 யானைகளை மீட்கும்…
Read More »