hit
-
Latest
ஹரி ராயா முடிந்து இன்று மீண்டும் பரபரப்படைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது. எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள்…
Read More » -
Latest
ஈரான் தாக்குதல்: கட்டாரின் முக்கிய எரிவாயு மையம் கடும் சேதம்
டோஹா, மார்ச்-19-ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கட்டாரில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு மையமான Ras Laffan கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பல ஏவுகணைகள் தடுக்கப்பட்டாலும், ஓர்…
Read More » -
Latest
கிளானா ஜெயா வழித்தட எல்.ஆர்,டி சேவையில் மீண்டும் பாதிப்பு
கோலாலம்பூர்,பிப்ரவரி-27 – Kelana Jaya வழித்தடத்திற்கான எல்.ஆர்.டி சேவையில் இன்று மீண்டும் தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு வாரத்தில் கிளானா ஜெயா வழிதடத்திற்கான எல்.ஆர்.சேவையில் இரண்டாவது…
Read More » -
Latest
ஜோகூர் புக்கிட் கெப்போங்கில் வலுவற்ற நிலநடுக்கம்; பொருள் & உயிர் சேதம் இல்லை
பாகோ, டிசம்பர்-28 – ஜோகூர், பாகோ அருகே புக்கிட் கெப்போங்கில் இன்று காலை 8.55 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை…
Read More » -
Latest
தங்காக்கில் காரை பின்னால் எடுக்கும் போது 2 வயது பெண் குழந்தை மோதப்பட்டு பரிதாப பலி
தங்காக், டிசம்பர்-20 – ஜோகூர், தங்காக்கில் தந்தை பின்னால் reverse எடுத்த கார் மோதி, 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. Parit Bunga, Taman…
Read More » -
Latest
சீ போட்டிக்குத் தயாராகி வரும் தேசிய கபடி அணிக்கு நிதிச் சிக்கல்; பொது மக்களின் உதவியை நாடும் மலேசிய கபடி சங்கம்
கோலாலம்பூர், நவம்பர்-27, தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக கபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி…
Read More » -
Latest
எங்கிருந்தோ வந்த தோட்டா பாய்ந்து இக்குவாடோர் இளம் கால்பந்து வீரர் பலி
குயித்தோ (இக்குவாடோர்), நவம்பர்-8 – தென்னமரிக்க நாடான இக்குவாடோரில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில், வீட்டிலிருந்த இளம் கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உள்ளூர் கிளப்பொன்றின்…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
மலேசியா
பாச்சோக்கில் பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டிய கார் மோதி, வீடு & 3 வாகனங்கள் சேதம்; நால்வர் காயம்
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும்…
Read More »
