home
-
Latest
ஆவண குளறுபடி குறித்து கேள்வி கேட்டால் “வெத்து வேட்டு” என்பதா? உள்துறை அமைச்சருக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான…
Read More » -
Latest
30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி
வார்சோவ், அக்டோபர்-16, போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரெல்லா (Mirella)…
Read More » -
Latest
புக்கிட் கெமுனிங் முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி உபசரிப்பு
ஷா ஆலாம்- அக்டோபர்- 15, ஜாலான் புக்கிட் கெமுனிங் , எட்டாவது மைலில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட முதியோருக்கு தீபாவளி புத்தாடைகள், அன்பளிப்பு…
Read More » -
மலேசியா
23 மலேசிய GSF தன்னார்வலர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்; KLIA-வில் உற்சாக வரவேற்பு
செப்பாங், அக்டோபர்-8, காசா மனிதநேயப் பணியில் ஈடுபட்ட Global Sumud Flotilla (GSF) அமைப்பின் 23 மலேசியத் தன்னார்வலர்களும், நேற்றிரவு சுமார் 10.13 மணிக்கு பாதுகாப்பாக KLIA…
Read More » -
Latest
தொடரும் குடும்ப பாரம்பரியம்; 25-ஆவது ஆண்டாக வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடிய ஷாந்தி ராமாராவ் குடும்பம்
ஷா ஆலாம், அக்டோபர்-5, இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, இந்தியா மற்றும் இந்துக்கள் வாழும் மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் காலங்காலமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது;…
Read More » -
மலேசியா
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ள தளர்வு முறைக்கு கல்வி அமைச்சு அனுமதி
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி…
Read More » -
Latest
பொது மக்கள் வரி செலுத்திய மதுபானங்களை வீட்டில் வைக்கலாம்; சுங்கத் துறை விளக்கம்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-29 – வரி செலுத்தப்பட்டிருந்தால், பொது மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வீட்டில் மதுபானங்களைச் சேமித்து வைக்கலாம் என சுங்கத் துறை கூறியுள்ளது. உரிமம் பெற்ற…
Read More » -
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
லிம் குவான் எங் வழக்கின் முக்கிய சாட்சியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6- முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், 10 பேரடங்கிய மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
திட்டமிட்டு நாட்டில் நுழைய முயன்ற 26 வங்காளதேச பிரஜைகள் தாயகத்திற்கு அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – திட்டமிட்டு அல்லது குறிப்பிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் KLIA விமன நிலையத்தின் முதலாவது முனையம் வாயிலாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 26 வங்காளதேச…
Read More »