house
-
Latest
மலாக்காவில் கூரைப் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மலாக்கா, நவம்பர் 17-மலாக்கா, தாமான் புக்கிட் லாராங் இண்டாவில் ஒரு வீட்டின் மேல் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி 52 வயது தொழிலாளி உயிரிழந்தார்.…
Read More » -
Latest
காலி டின்களை விற்று வீடு வாங்கிய ஆஸ்திரேலிய மனிதரின் தன்முனைப்பு செயல்
ஆஸ்திரேலியா, நவம்பர் 17 – திருவிழாக்கள், கடற்கரையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் காலி டின்கள் மற்றும் பாட்டில்களை விற்று ஒருவர் வீடு வாங்க இயலுமா என்பது…
Read More » -
Latest
தாமான் ஸ்ரீ செந்தோசாவில் பெண்ணின் வீட்டுக்குள் நிர்வாணக் கோலத்தில் புகுந்த ஆடவன்
கிள்ளான், நவம்பர்-11, கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசாவில், 27 வயது ஆடவன் நிர்வாணக் கோலத்தில் தனியொரு பெண்ணின் வீட்டில் புகுந்து திருட முயன்று பரபரப்பை ஏற்படுத்தினான். அப்பெண்,…
Read More » -
Latest
பிறை சட்டமன்ற உறுப்பினர் சுந்தராஜுவின் வண்ணமய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
பிறை, நவம்பர்-4, பினாங்கு, பிறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜுவின் 2025 தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அண்மையில்…
Read More » -
Latest
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More » -
மலேசியா
பாச்சோக்கில் பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டிய கார் மோதி, வீடு & 3 வாகனங்கள் சேதம்; நால்வர் காயம்
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும்…
Read More » -
Latest
ஈப்போவில் வீட்டில் மனைவியைக் கழுத்து நெரித்து கொலைச் செய்த சந்தேகத்தில் மியன்மார் ஆடவர் கைது
ஈப்போ, செப்டம்பர்-30, ஈப்போ அருகே செமோர், கம்போங் குவாலா குவாங் பகுதியில் தனது மனைவியை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது மியன்மார் நாட்டு ஆடவர் போலீஸாரால்…
Read More » -
மலேசியா
செகாமாட்டில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்; நீதி கேட்கும் குடும்பத்தினர்
செகாமட், ஆகஸ்ட் 14 – கடந்த மாதம் கம்போங் புக்கிட் சிப்புட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க…
Read More » -
Latest
வீடுகளில் ஏற்படும் 60% தீ விபத்துகளுக்கு மின்சாரப் பொருட்களே காரணம்; தீயணைப்புத் துறை தகவல்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-3, மலேசியாவில் வீடுகளில் நிகழும் தீ விபத்துகளில் சுமார் 60 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு, மின்சாரக் கோளாறே காரணமாகும். தீயணைப்பு – மீட்புத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
Latest
ஜோகூர் முன்னாள் ஆசிரியரின் வீட்டிலில் 32 டன் குப்பைகள்; துப்புரவாக அகற்றிய MBJB
ஜோகூர் பாரு, ஜூலை 31 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர் தாமான் செந்தோசாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவர், 30 ஆண்டுகளாக சேகரித்து வைத்த 32 டன் குப்பைகளை…
Read More »