house
-
Latest
கிள்ளானில் வீட்டின் கூரையில் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஷா ஆலாம், ஜூலை-20-சிலாங்கூர், கிள்ளானில் Taman Sri Andalas பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டின் கூரையின் மீதிருந்து மீட்கப்பட்டார். அச்சம்பவம் குறித்து…
Read More » -
Latest
டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்
கெடா, Yan-ல் Kampung Permatang Keramat பகுதியில், டுரியான் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார். அச்சம்பவத்தில் 40 வயதான Ku Osman…
Read More » -
Latest
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
Latest
‘யதார்த்தத்திற்குப் எதிரானது’: சிலாங்கூர் அரசின் 5000 குடியிருப்பாளர்கள், உயர கட்டுப்பாடு, வணிக வளாக பகுதிகளில் முடியாது எனும் புதிய வழிபாட்டுத் தல வழிகாட்டுதல்களுக்கு மத நல்லிணக்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு
கோலாலம்பூர் ஜூன்-11-சிலாங்கூர் மாநில அரசு, முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்காக அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் யதார்த்தத்திற்கு எதிரானவை எனக் கூறி, நாட்டின் முக்கிய மத…
Read More » -
Latest
பினாங்கு சட்டமன்றத்தில் பரபரப்பு: வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியினர் கடும் கண்டனம்
ஜோர்ஜ்டவுன், மே-13,பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் இன்றையக் கூட்டத்தொடர், அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவாதத்தால் பரபரப்படைந்தது. எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பெனாகா உறுப்பினர் Mohd Yusni…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் மரணம்
சுங்கைப் பட்டாணி, மே-8-இன்று அதிகாலை, சுங்கைப் பட்டாணி , பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர்…
Read More » -
Latest
கட்டுமானச் செலவுகள் 40% வரை உயர வாய்ப்பு; வீட்டு விலைகள் அதிகரிக்கும் அபாயம்
கோலாலம்பூர், மார்ச்-29-கட்டுமானச் செலவுகள் 40 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதால், நாட்டில் வீட்டு விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் நீடிக்கும் மோதல்கள்…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
Latest
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More »