house
-
Latest
வீட்டிற்கு அருகேயுள்ள கால்வாயில் விழுந்த சிறுவனின் உடல் மீட்பு
கோம்பாக், மே 2 – கோம்பாக்கில் Taman Bukit Rawang Jaya- வில் ஒரு மீட்டர் ஆழத்திலுள்ள கால்வாயில் விழுந்ததால் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது…
Read More » -
Latest
சண்டகானில் அதிகாலை வீடு தீயில் அழிந்தது; 84 வயது மூதாட்டி கருகி மரணம்
கோலாலம்பூர், ஏப் 30 – சண்டகானிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் , Kampung Sungai Kapur ரில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீடு ஒன்று தீயில்…
Read More » -
Latest
மின் அடுப்பைத் முடக்கி வீட்டுக்கு ‘தீ வைத்த’ பூனை; 14,000 அமெரிக்க டாலர் அளவுக்கு சேதம்
பெய்ஜிங், ஏப்ரல்-29, சீனாவில், சமையலறையில் இருந்த Induction Cooker அடுப்பை தவறுதலாகத் தட்டி on செய்து, ஒரு வீடே தீப்பிடிக்க அந்த வீட்டின் செல்லப் பூனை காரணமாகியிருக்கிறது.…
Read More » -
Latest
நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு -ஷாஹிட் உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், ஏப் 17 – சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அனுமதிப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை…
Read More » -
Latest
வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார் ஆங் சான் சூச்சி ; ஜுந்தா அறிவிப்பு
யங்கூன், ஏப்ரல் 17 – மியன்மாரின் ஜனநாயக போராட்டவாதியும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூச்சி, சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு…
Read More » -
Latest
போலிவூட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; போலீஸ் தீவிர விசாரணை
மும்பை, ஏப்ரல்-15, இந்தியா, மும்பையில் உள்ள பிரபல போலிவூட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்…
Read More » -
Latest
தாமான் செந்தூல் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடி வீட்டில் தீ; 95% சேதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-5, கோலாலம்பூர் தாமான் டத்தோ சேனுவில் உள்ள தாமான் செந்தூல் அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீடு தீக்கிரையானது. வியாழக்கிழமை நண்பகல் வாக்கில்…
Read More » -
Latest
தீவிபத்தின்போது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஆடவர் காயம்
கோத்தா கினபாலு, ஏப் 4 – கோத்தா கினபாலுவிற்கு அருகேயுள்ள Kampung Muhibah Baru விலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின்போது கூரை இடிந்து…
Read More » -
மலேசியா
நோன்பு பெருநாள் மிதமாக கொண்டாடப்படும் ஸ்ரீ பெர்டானாவில் திறந்த இல்ல உபசரிப்பு இல்லை
கோலாலம்பூர், ஏப் 2 – பொது நிதியை சேமிக்கும் முடிவாக இவ்வாண்டு Seri Perdana வில் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை; CCTV-யால் சிக்கியக் கயவர்கள்
சுபாங் ஜெயா, மார்ச்-15, சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் போலீஸ் வீட்டையே உடைத்து கொள்ளையடித்த ஆயுதமேந்திய இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர். புதன்கிழமை நண்பகல் 12 மணி வாக்கில் SS15/7…
Read More »