immigration
-
Latest
பொழுதுபோக்கு விடுதியில் பாலியல் பெண்ணுக்கு பணத்தை செலவழிக்கும் கணவன்; JIMல் புகார் கொடுத்த மனைவி
கோலாலம்பூர், பிப் 13- பொழுதுபோக்கு விடுதியில் வாடிக்கை உபசரிப்பாளரான வியட்னாமிய பெண்ணுக்கு பணத்தை செலவழிக்கும் கணவரின் நடவடிக்கையில் ஏமாற்றம் அடைந்த மனைவி இது குறித்து மலேசிய குடிநுழைவுத்துறையிடம்…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் அதிரடிச் சோதனை; 176 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜனவரி-23, தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 176 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து நேற்றிரவு 7.15…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடக் கட்டண வசூலிப்பு; 17 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-31, புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வாகன நிறுத்துமிட கட்டண வசூலிப்பு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை ஞாயிற்றுக்கிழமை மதியம் மேற்கொண்ட சோதனையில்…
Read More » -
Latest
கேளிக்கை மையத்தில் சோதனை; மலாக்காவில் 15 வெளிநாட்டவர்கள் கைது
மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா பத்து பெரண்டாமில் ஓர் உணவகம் மற்றும் பதிவுப் பெறாத கேளிக்கை மையத்தை மாநில குடிநுழைவுத் துறை சோதனையிட்டதில் 13 பணிப்பெண்கள் உட்பட 15…
Read More » -
Latest
செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை; 50 வெளிநாட்டுத் தொழிலாளிகள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர். ஒரு வங்காளதேசியான 46 வயது…
Read More » -
Latest
டெங்கில் புறம்போக்குக் குடியிருப்பில் சோதனை; திரைச்சீலையில் ஒளிந்துகொண்ட கள்ளக்குடியேறிகள்
புத்ராஜெயா, டிசம்பர்-14, சிலாங்கூர்,டெங்கில், தாமான் ஆயர் ஹீத்தாமில் உள்ள வெளிநாட்டவர்களின் புறம்போக்குக் குடியிருப்பை, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அனைவரும் தலைத்தெறிக்க ஓடினர். நேற்று…
Read More » -
மலேசியா
புதியக் கடப்பிதழை எடுக்கச் சென்ற போது 5 ரிங்கிட் கட்டணம் கேட்ட குடிநுழைவு அதிகாரி; மாணவி புகார்
ஜோகூர் பாரு, டிசம்பர்-1,கடப்பிதழ் புதுப்பிப்புக்கான கட்டணத்தை இணையம் வாயிலாகவே செலுத்தி விட்ட போதிலும், தனிப்பட்ட ஒரு வங்கிக் கணக்குக்கு 5 ரிங்கிட்டை மாற்றுமாறு குடிநுழைவுத் துறை அதிகாரி…
Read More » -
Latest
மஞ்சோங்கில் குடிநுழைவுத் துறை அதிரடி; 17 கள்ளக்குடியேறிகள் கைது
ஈப்போ, நவம்பர்-29, பேராக் மஞ்சோங்கில் 6 வெவ்வேறு தளங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில் 17 கள்ளக்குடியேறிகள் கைதாகினர். நவம்பர் 22-ல் Ops Selera, Ops Dandan,…
Read More » -
Latest
வெளிநாட்டவர்களுக்கு 30 நாள் eSP பயண அட்டை ஜனவரியில் அறிமுகம்
புத்ராஜெயா, நவம்பர்-25 – மலேசியாவுக்குள் நுழைந்து 30 நாட்களுக்கும் மேற்போகாமல் தங்க விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக, வரும் ஜனவரியில் eSP எனப்படும் இணையம் வாயிலான பயண அட்டையை குடிநுழைவுத்…
Read More »