immigration
-
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
பகலில் உடம்புபிடி மையம்; இரவில் விபச்சார விடுதி; குடிநுழைவுத் துறையின் அதிரடியில் 28 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, spa புத்துணர்ச்சி மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனைகளில், 28 வெளிநாட்டவர்கள் கைதுச்…
Read More » -
Latest
‘Counter setting’ ஊழல்: 20 குடிநுழைவு துறை அதிகாரிகள் பணி நீக்கம்; 227 பேர் மீது விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் -19, நாட்டின் எல்லை பகுதிகளில் நடைபெற்ற ‘counter setting’ எனப்படும் ஊழல் மற்றும் ஒழுங்கு மீறல் செயல்களில் ஈடுபட்ட 20 குடிநுழைவு (Imigresen) அதிகாரிகள்…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
PLIK பயண அனுமதிக்கு மூன்றாம் தரப்பினரின் ஆதரவு கடிதம் தேவையா? நடைமுறையை மறுஆய்வு செய்ய குடிநுழைவுத் துறைக்கு டத்தோ சிவகுமார் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூலை-12 – Pas Lawatan Ikhtisas அல்லது PLIK என சுருக்கமாக அழைக்கப்படும் பயண அனுமதிக்கு ஆலயங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்ற பட்சத்தில், அதில்…
Read More » -
Latest
காணாமல் போன பிரிட்டிஷ் இளைஞர்; நுழைவுப் பதிவுகளைச் சரிபார்க்கும்குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 10- கடந்த மாதம் மலேசியா செல்வதற்கு விமானத்தில் ஏறிய 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, மலேசிய குடிநுழைவுத்துறை…
Read More »