immigration
-
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
PLIK பயண அனுமதிக்கு மூன்றாம் தரப்பினரின் ஆதரவு கடிதம் தேவையா? நடைமுறையை மறுஆய்வு செய்ய குடிநுழைவுத் துறைக்கு டத்தோ சிவகுமார் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூலை-12 – Pas Lawatan Ikhtisas அல்லது PLIK என சுருக்கமாக அழைக்கப்படும் பயண அனுமதிக்கு ஆலயங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்ற பட்சத்தில், அதில்…
Read More » -
Latest
காணாமல் போன பிரிட்டிஷ் இளைஞர்; நுழைவுப் பதிவுகளைச் சரிபார்க்கும்குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 10- கடந்த மாதம் மலேசியா செல்வதற்கு விமானத்தில் ஏறிய 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, மலேசிய குடிநுழைவுத்துறை…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸில் மோசமடையும் கள்ளக் குடியேறிகளின் போராட்டத்தைச் சமாளிக்க 700 கடற்படையினரை துணைக்கு அனுப்பிய டிரம்ப்
கலிஃபோர்னியா, ஜூன்-10 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குடிநுழைவுச் சோதனை எதிர்ப்புப் போராட்டங்கள் மோசமடைந்திருப்பதால், தேசியக் காவல் படைக்குத் துணையாக 700 கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான…
Read More » -
Latest
சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் கைது; வசமாக சிக்கிய கடத்தல் கும்பல் தலைவன்
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில்,…
Read More » -
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
597 சட்டவிரோத குடியேறிகள் கைது; பெட்டாலிங் ஜெயா மென்தாரி கோர்ட்டில் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத்…
Read More »