immigration
-
Latest
பந்தாய் டாலாமில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை 133 பேர் கைது
கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைச் தொடர்ந்து ஆவணங்களை கொண்டிருக்காத 133 பேர் கைது…
Read More » -
Latest
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
பகலில் உடம்புபிடி மையம்; இரவில் விபச்சார விடுதி; குடிநுழைவுத் துறையின் அதிரடியில் 28 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, spa புத்துணர்ச்சி மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனைகளில், 28 வெளிநாட்டவர்கள் கைதுச்…
Read More » -
Latest
‘Counter setting’ ஊழல்: 20 குடிநுழைவு துறை அதிகாரிகள் பணி நீக்கம்; 227 பேர் மீது விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் -19, நாட்டின் எல்லை பகுதிகளில் நடைபெற்ற ‘counter setting’ எனப்படும் ஊழல் மற்றும் ஒழுங்கு மீறல் செயல்களில் ஈடுபட்ட 20 குடிநுழைவு (Imigresen) அதிகாரிகள்…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More »