immigration
-
Latest
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
Latest
சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை
ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், சந்தைகள்,…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
Latest
கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம்…
Read More » -
Latest
மூவாரில் குடிநுழைவு சட்ட மீறல்: 26 வெளிநாட்டவர்கள் கைது
மூவாரில் குடிநுழைவு சட்ட மீறல்: 26 வெளிநாட்டவர்கள் கைது மூவார், பிப்ரவரி 13 – நேற்று முன்தினம் காலை, ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையின் மூவார் கிளை…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை ஜோகூர் பாரு, பிப்ரவரி-7, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு…
Read More » -
Latest
கெடாவில் வீட்டு வேலை மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட 4 பெண்களை மீட்ட குடிநுழைவுத் துறை
அலோர்ஸ்டார், பிப் 5 – கட்டாய உழைப்பு சுரண்டல் மற்றும் மனித கடத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்தோனேசியப் பெண்களை கெடா குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.…
Read More » -
Latest
ஜாலான் பெட்டாலிங் விபச்சார விடுதிகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை
கோலாலம்பூர், ஜன 22- கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் விபச்சார நடவடிக்கைகளை நடத்திவந்த மூன்று கடை வீடுகளில் நேற்றிரவு 8 மணியளவில் 15 பேர் கொண்ட குடிநுழைவு அதிகாரிகளைக்…
Read More » -
Latest
வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு செயல்பட்ட புக்கிட் பிந்தாங் சூதாட்ட கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜன 21 – புக்கிட் பிந்தாங்கில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை குடிநுழைவுத்துறை…
Read More » -
மலேசியா
வழக்கமான பரிசோதனை மற்றும் ஆட்டோகேட் பரிசோதனைக்கும் கடப்பிதழை பயன்படுத்த முடியும்
புத்ரா ஜெயா, ஜன , 14 – தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பின் (MyNIISe) பயன்பாடு அமல்படுத்தப்படும் நாட்டின் நுழைவு மையங்களில் இயல்பான கடப்பிதழைப் பயன்படுத்தி ‘ஆட்டோகேட்’…
Read More »