immigration
-
Latest
ஈப்போ தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை திடீர் சோதனை; பீதியில் தப்பியோடிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள்; 175 பேர் கைது
ஈப்போ, செப்டம்பர்-5,பேராக் மாநில குடிநுழைவு இலாகா அதிகாரிகள் ஈப்போ அருகே உள்ள கதவு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள்…
Read More » -
மலேசியா
123 வெளிநாட்டவர்கள் கைது: சமையல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள், விருந்தினர் உபசரிப்பாளர்களாக அவர்கள் வேலை செய்து வந்தது அம்பலம்
ஜோகூர் பாரு, செப்.02-ஜோகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 48 மணி நேரம் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குடிநுழைவு விதிமீறல்களுக்காக 123 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
சிவப்பு சமிக்ஞை விளக்கின் போது மீறி சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான்…
Read More » -
Latest
10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தம் – குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்களை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள சில விமான…
Read More » -
Latest
கடந்த 5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட 465 பேர் மரணம்; நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 465 பேர் மரணமடைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின்…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26 முதல் 71 கடப்பிதழ் சேவை முகப்புகள் கட்டம் கட்டமாக தற்காலிக மூடல்
புத்ராஜெயா, ஜூன்-24-நாடு தழுவிய அளவில், கடப்பிதழ் சேவை வழங்கும் 71 அலுவலகக் கிளைகளின் முகப்பிடங்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடப்படும்…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
Latest
சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை
ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், சந்தைகள்,…
Read More »
