immigration
-
Latest
மூவாரில் குடிநுழைவு சட்ட மீறல்: 26 வெளிநாட்டவர்கள் கைது
மூவாரில் குடிநுழைவு சட்ட மீறல்: 26 வெளிநாட்டவர்கள் கைது மூவார், பிப்ரவரி 13 – நேற்று முன்தினம் காலை, ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையின் மூவார் கிளை…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை ஜோகூர் பாரு, பிப்ரவரி-7, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு…
Read More » -
Latest
கெடாவில் வீட்டு வேலை மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட 4 பெண்களை மீட்ட குடிநுழைவுத் துறை
அலோர்ஸ்டார், பிப் 5 – கட்டாய உழைப்பு சுரண்டல் மற்றும் மனித கடத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்தோனேசியப் பெண்களை கெடா குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.…
Read More » -
Latest
ஜாலான் பெட்டாலிங் விபச்சார விடுதிகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை
கோலாலம்பூர், ஜன 22- கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் விபச்சார நடவடிக்கைகளை நடத்திவந்த மூன்று கடை வீடுகளில் நேற்றிரவு 8 மணியளவில் 15 பேர் கொண்ட குடிநுழைவு அதிகாரிகளைக்…
Read More » -
Latest
வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு செயல்பட்ட புக்கிட் பிந்தாங் சூதாட்ட கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜன 21 – புக்கிட் பிந்தாங்கில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை குடிநுழைவுத்துறை…
Read More » -
மலேசியா
வழக்கமான பரிசோதனை மற்றும் ஆட்டோகேட் பரிசோதனைக்கும் கடப்பிதழை பயன்படுத்த முடியும்
புத்ரா ஜெயா, ஜன , 14 – தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பின் (MyNIISe) பயன்பாடு அமல்படுத்தப்படும் நாட்டின் நுழைவு மையங்களில் இயல்பான கடப்பிதழைப் பயன்படுத்தி ‘ஆட்டோகேட்’…
Read More » -
Latest
பந்தாய் டாலாமில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை 133 பேர் கைது
கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைச் தொடர்ந்து ஆவணங்களை கொண்டிருக்காத 133 பேர் கைது…
Read More » -
Latest
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
பகலில் உடம்புபிடி மையம்; இரவில் விபச்சார விடுதி; குடிநுழைவுத் துறையின் அதிரடியில் 28 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, spa புத்துணர்ச்சி மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனைகளில், 28 வெளிநாட்டவர்கள் கைதுச்…
Read More »