including
-
Latest
நியூ யோர்க் சுற்றுலா பேருந்து விபத்தில் இந்தியப் பிரஜை உட்பட 5 பேர் பலி
நியூ யோர்க் – ஆகஸ்ட்-23 – அமெரிக்க -கனடிய எல்லையில் உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்த்து விட்டு, நியூ யோர்க் திரும்பும் வழியில் சுற்றுலா…
Read More » -
Latest
விடியற்காலையிலே சண்டை; 13 வயது பையன் உட்பட 14 பேர் கைது
பொந்தியான், ஆகஸ்ட்-12, ஜோகூர் பொந்தியானில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சண்டை தொடர்பில், 13 வயது பையன் உட்பட 14 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். Taman Kota Emas-சில்…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: 2026 சுக்மாவில் கூடுதலாக சிலம்பம் உட்பட 3 போட்டிகளைச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3…
Read More » -
Latest
ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மின்சார குப்பை லாரிகள் பயன்படுத்தப்படும் – ங்கா கோர் மிங்
புத்ராஜெயா – ஆகஸ்ட் 8 – முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மின்சார குப்பை லாரிகள் விரைவில் ஜாலான் புக்கிட்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் சேமிப்புக் கிடங்கிலிருந்து கைக்குழந்தை உட்பட 20 சிறார்கள் மீட்பு
புக்கிட் மெர்தாஜாம் – ஆகஸ்ட்-2 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் சரியான உணவு, உடை மற்றும் போதியப் பாதுகாப்பின்றி ஓராண்டுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More » -
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
குவாந்தானில் Mat Rempit-களுக்கு எதிரான சோதனையில் wheelie சாகசம் புரிந்த ஆடவன் உட்பட 65 இளைஞர்கள் சிக்கினர்
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
காதலனால் விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட பெண் உட்பட 14 வெளிநாட்டு பெண்கள் பெட்டாலிங் ஸ்திரீட்டில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-11 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட்டில் விபச்சார விடுதிகளாக இயங்கி வரும் மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 14…
Read More »