including
-
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி மோசடி; NGO துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது
ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் மற்றும் 13…
Read More » -
Latest
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு; தாய் உட்பட 5 பேர் கைது
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ்…
Read More » -
Latest
ஓடும் காரின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட நாய்; உதவிக்கு நாதியில்லை… வீடியோ எடுத்தவர் உட்டபட!
கோலாலம்பூர், மார்ச்-20-ஒரு குறுகலான சாலையில் ஓடும் காரின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு நாய் ஒன்று இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
விடியற்காலையில் ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட இருவர் மரணம்
தானா மேரா, மார்ச் 18 – ஜாலான் மாச்சாங் – தானா மேரா சாலையில் , பண்டார் பாரு தானாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு…
Read More » -
Latest
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
Latest
கார் -மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
ஷா அலாம், மார்ச் 12 – உலு சிலாங்கூர் , புக்கிட் செந்தோசா, Jalan Bunga Kertas சாலை சந்திப்பில் ஒரு காரும் – மோட்டார் சைக்கிளும்…
Read More » -
Latest
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More »