including
-
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது
ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை…
Read More » -
மலேசியா
புதிய ராணுவ ஆட்சேர்ப்பில் விதிமுறைகள் தளர்வு: வயது, உயர வரம்பில் மாற்றம்
பெட்டாலிங் ஜெயா, மே 18 – மலேசிய ராணுவப்படை, புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கும் நோக்கில் ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தளர்வு வழங்கியுள்ளது. ராணுவப்படை தளபதியான ஜெனரல் அசான்…
Read More » -
Latest
பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்
கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 மூத்த தலைவர்கள்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி மோசடி; NGO துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது
ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் மற்றும் 13…
Read More » -
Latest
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு; தாய் உட்பட 5 பேர் கைது
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ்…
Read More » -
Latest
ஓடும் காரின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட நாய்; உதவிக்கு நாதியில்லை… வீடியோ எடுத்தவர் உட்டபட!
கோலாலம்பூர், மார்ச்-20-ஒரு குறுகலான சாலையில் ஓடும் காரின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு நாய் ஒன்று இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »