india
-
Latest
இந்தியா AI மாநாட்டில் பெரும் சர்ச்சை ; ரோபோ நாயை சொந்த கண்டுபிடிப்பாக காட்டியதால் வந்த சிக்கல்
இந்தியா AI மாநாட்டில் பெரும் சர்ச்சை ; ரோபோ நாயை சொந்த கண்டுபிடிப்பாக காட்டியதால் வந்த சிக்கல் இந்தியா, பிப்ரவரி 19 – நியூ டெல்லியில் நடைபெற்ற…
Read More » -
Latest
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி கோலாலாம்பூர், பிப்ரவரி-13, கோலாலம்பூரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நேற்று மினி தற்காப்புக் கண்காட்சி மற்றும் தற்காப்புத் தொழில்துறை…
Read More » -
Latest
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம்
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம் அஹ்மதாபாத், பிப்ரவரி-12, இந்தியா, அஹ்மதாபாத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து புத்ராஜெயா, பிப்ரவரி-8, புத்ராஜெயாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்…
Read More » -
Latest
மலேசிய- இந்திய உறவு வரலாற்று உச்சத்தில்; மோடி தமது ‘நெருங்கிய நண்பர்” என பிரதமர் அன்வார் பெருமிதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-8, மலேசிய-இந்திய உறவுகள் தற்போது வரலாற்று உச்சத்தில் இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார். மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர…
Read More » -
Latest
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ்; கோலாலம்பூரில் நரேந்திர மோடி புகழாரம்
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ்; கோலாலம்பூரில் நரேந்திர மோடி புகழாரம் கோலாலம்பூர், பிப்ரவரி-8, உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ் என, 2-நாள் பயணமாக மலேசியா…
Read More » -
Latest
இந்தியாவின் நீப்பா கிருமியின் அறிக்கையை சுகாதார அமைச்சு கண்காணிக்கும்
கோலாலம்பூர், நவ 28 – இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சு தற்போது கண்காணித்து வருகிறது. அண்மைய தொற்று நோயின்…
Read More » -
Latest
இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து தாய்லாந்தின் 3 விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்
பேங்காக், ஜன 26 – இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் நீப்பா வைரஸ் கிருமி பரவியதைத் தொடர்ந்து மூன்று விமான நிலையங்களில் நோய் கட்டுப்பாட்டு பரிசோதனையை தாய்லாந்து தீவிரப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
இந்தியாவில் 20 பேரை கொன்ற யானை -வேட்டையாடும் நடவடிக்கை தீவிரம்
பாட்னா, ஜன 14 – ஜார்க்கண்ட் காடுகளில் குறைந்தது 20 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காட்டு யானையை இந்திய வனவிலங்கு அதிகாரிகள்…
Read More »
