india
-
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
கோலாலம்பூரிலிந்து இந்தியாவில் தரையிறங்கிய பயணியின் பெட்டியில் உடும்புகள்
சென்னை, ஜூன்-4 – மலேசியாவிலிருந்து 2 உடும்புகளை பயணப் பெட்டியில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற ஆடவர், தமிழகத்தில் பிடிபட்டார். Batik Air flight OD223 விமானத்தில்…
Read More » -
Latest
இந்தியாவில் 3,961-ராக பதிவாகிய கோவிட்-19 சம்பவங்கள்; கேரளா & டெல்லியில் அதிக பாதிப்பு
புது டெல்லி, ஜூன்-2 – இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 3,961-ராக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More » -
Latest
இந்தியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் குடும்பத்தோடு தற்கொலை
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு…
Read More » -
Latest
புதியப் பதற்றம்; தூதரக அதிகாரிகளை மாற்றி மாற்றி வெளியேற்றிய இந்தியா – பாகிஸ்தான்
புதுடெல்லி, மே-23 – ‘ஓயாத’ மோதலின் அடுத்தக் கட்டமாக இந்தியாவும் பாகிஸ்தானும் தூதரக அதிகாரிகளை மாற்றி மாற்றி வெளியேற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்…
Read More » -
Latest
மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்த சரிகமப ஹமித்ரா & இதர கலைஞர்களின் சரிகமப Lil Champs Live கலை நிகழ்ச்சி
கோலாலம்பூர் – மே 22 – அண்மையில் இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப Lil Champs பாடல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று மலேசியாவிற்கு…
Read More » -
Latest
விடியற்காலை 2.30 மணிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு; இந்தியா தாக்கியதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாத், மே-17 – பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டுப் பிரதமர் அதிசயமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். நூர் கான் விமானப் படைத்…
Read More » -
Latest
கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு
நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று,…
Read More »