indian
-
Latest
விரைவில்…இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் 5 திட்டங்களுக்கு அங்கீகாரம்; ரமணன் தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர்-25, இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா வழியாக 5 முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
Latest
மடானியின் அரவணைக்கும் கொள்கையால் வேறு வழியின்றி இந்தியர்கள் மீது பாஸ் கட்சிக்கு திடீர் பாசம்; ரமணன் கிண்டல்
ஷா ஆலாம், செப்டம்பர்-21, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி கொள்கை, மலேசியர்களை ஒன்றிணைக்கச் சிறப்பாக செயல்படுவதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன்…
Read More » -
Latest
இந்திய – சீன மாணவர்களின் பல்கலைக்கழக இட விவகாரத்தில் DAP என்ன செய்தது? ம.இ.கா தினாளன் கேள்வி
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – முழு தகுதியிருந்தும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய – சீன மாணவர்களுக்கு உரியப் பட்டப்படிப்புகள் வழங்கப்படாமல் போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகின்றன.…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
STPM தேர்வில் 3.5 CGPA பெற்ற இந்திய மாணவர்களுக்கு UPUவில் அவர்களின் முதல் தேர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள் – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27 – STPM தேர்வில் 3.5 CGPA புள்ளிகள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு, அவர்களது UPU விண்ணப்பத்தின் முதல் தேர்வுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். செனட்டர்…
Read More » -
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
மலேசியா
செமோரில் தங்க வீடில்லாமல் காருக்குள் வாரங்களைக் கடத்தும் இந்தியத் தம்பதி பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்
ஈப்போ, ஆகஸ்ட்-3, ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலை…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தில் இந்திய – சீன சமூகங்களின் தேவை புறக்கணிக்கப்படாது – பிரதமர் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஜூலை-31- இந்திய, சீன சமூகங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் தேவைகள் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் புறக்கணிக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த…
Read More » -
Latest
இன்னும் இரு நாட்களில் 13-ஆவது மலேசியத் திட்டம் குறித்து விவாதிக்க இந்திய நாடாளூமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்தாய்வு
கோலாலாம்பூர், ஜூலை-29- இன்னும் இரு நாட்களில் 13-ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பல கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முக்கியச் சந்திப்பொன்றை…
Read More »
