indian
-
Latest
சீனர், இந்திய கிராம மேம்பாட்டுக்கு 594 திட்டங்கள் தயார் – KPKT அமைச்சு தகவல்
கோலாலாம்பூர், ஜூன்-30-நாட்டின் புதிய சீனர் கிராமங்கள் மற்றும் இந்திய கிராமங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, இவ்வாண்டு மொத்தம் 594 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
Latest
உலகின் அதிக சம்பளம் பெறும் CEO-களில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷங்க் மித்ரா
கோலாலம்பூர், ஜூன் 30 – ஷங்க் மித்ரா (Shankh Mitra) உலகின் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.…
Read More » -
Latest
700 இந்திய தொழில்முனைவோரை வலுப்படுத்தும் மித்ராவின் ‘உயர்வு மடானி’ மானியத் திட்டம் அறிமுகம்!
கோலாலம்பூர், ஜூன்-29-இந்தியச் சமூகத்தின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு புதிய நம்பிக்கையின் கீற்றாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா), நாடு தழுவிய அளவில் 700 தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்…
Read More » -
மலேசியா
16-ஆவது ஜோகூர் தேர்தல்; 56 தொகுதிகளில் 15 இந்திய வேட்பாளர்கள் உட்பட 172 வேட்பாளர்கள் களம்
ஜோகூர் பாரு, ஜூன்-27-16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 56 மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்த வேளையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம்…
Read More » -
Latest
மித்ரா திட்டங்களின் மூலம் இந்திய மாணவர்களுக்கு RM20.8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது அரசாங்கம் – ரமணன்
ஜோகூர் பாரு, ஜூன் -24-நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, மடானி அரசாங்கம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டங்களை தொடக்கியுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றப்…
Read More » -
Latest
இந்திய உயர் ஆணையம் ஏற்பாட்டில் 12வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம்; 1000 பேர் பங்கேற்பு
கோலாலம்பூர், ஜூன் 21 – மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12வது…
Read More » -
Latest
சுங்கை ஆரா இந்தியர்களுக்கு நற்செய்தி: RM2 லட்சம் செலவில் இறுதிச் சடங்கு நிலையம் தயார்
ஜோர்ஜ்டவுன், ஜூன் -19-பிறப்பிலிருந்து இறப்பு வரை மக்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்துகொடுக்க வேண்டுமென்பதே பினாங்கு மாநில அரசின் நோக்கமாகும். வெறும் பேச்சோடு நிற்காமல் அதனை செயலிலும் அது…
Read More » -
Latest
மலாயா பல்கலைக்கழகத்தில் ‘மலேசிய இந்திய வரலாறு’ போஸ்டர் நிகழ்ச்சி: பண்டார் புத்ரி பூச்சோங் ம.இ.கா கிளை வெற்றிகர ஏற்பாடு
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-19-மலேசிய இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பறைசாற்றும் நோக்கில், மலாயா பல்கலைக்கழகத்தில் ‘மலேசிய இந்திய வரலாறு’ போஸ்டர் விளக்கக்காட்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக…
Read More » -
Latest
ரபிசி, நிக் நஸ்மி மீதான நடவடிக்கை வழக்கறிஞர் முடிவுக்கு பி.கே.ஆர் விட்டு விட்டது – புசியா
கோலாலம்பூர், ஜூன்-19 – PKR கட்சியிலிருந்து விலகிய பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
Latest
பஞ்சாப் இரயில் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோலாலம்பூர், ஜூன்-18-இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நாட்டவர் இருவர், மலேசியப் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு நேற்று சொந்த…
Read More »