Individuals
-
Latest
சர்ச்சைக்கிடையில் Balogun ரெட் கார்டு தடை நீக்கம்; FIFA முடிவு
2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில், அமெரிக்க வீரர் Florin Balogun-னின் சிவப்பு அட்டைத் தடையை FIFA அமைப்பு ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…
Read More » -
Latest
ரொஹிங்கியா இனத்தவருக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் உள்ளூர்வாசிகள் – JPJ எச்சரிக்கை
கோத்தா பாரு, ஜூலை 6 – கிளாந்தானில் சில உள்ளூர்வாசிகள், மாதம் 50 முதல் 500 ரிங்கிட் வரை பெற்றுக்கொண்டு தங்களது வாகனங்களை ரொஹிங்கியா இனத்தவருக்கு வாடகைக்கு…
Read More » -
Latest
ஜப்பானுக்கு யானைகள் பரிமாற்றம்; தனிப்பட்ட நபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் -விசாரணை நடத்தும்படி எம்.ஏ.சி.சிக்கு கோரிக்கை
புத்ரா ஜெயா, ஜூன் 18 – மூன்று யானைகள் ஜப்பானுக்கு பரிமாற்றப்பட்டதற்காக , அரசாங்கத்திற்கு அல்லாமல் பல தனிநபர்களுக்கு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக ஒரு…
Read More » -
Latest
அதிர்ச்சி புள்ளிவிவரம்: 80% பாலியல் குற்றங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களால் – போலீஸ் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-13-பதிவுச் செய்யப்படும் பாலியல் குற்றங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, பாதிக்கப்பட்டவர்கள் நன்கு அறிந்த மற்றும் நம்பிய நபர்களாலேயே நடத்தப்படுவதாக போலீஸார் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளனர். புக்கிட்…
Read More » -
Latest
RM10 பில்லியன் நிதிப் பற்றாக்குறை: நாட்டின் 50 பெரும் பணக்காரர்களுக்கு 2% சொத்து வரி விதிக்க சார்ல்ஸ் சாந்தியாகோ கோரிக்கை
கோலாலம்பூர், மே-2, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது 2 விழுக்காடு ‘சொத்து வரி’ (Wealth Tax) விதிக்கப்பட வேண்டும் என கிள்ளான் முன்னாள்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ‘Op Noda’ சோதனையில் 398 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஒப் நோடா’ (Op Noda) எனும்…
Read More » -
Latest
CUMIGன் ஆண்டு விழாவில் கல்வியால் உயர்ந்ததோடு சமுதாயத்திற்கு தொண்டாற்றும் 10 பேர் கொளரவிப்பு
கல்வி ஒன்றே நம் சமுதாயம் முன்னேற ஒரே வழி எனும் தாரக மந்திரத்தைக் கொண்டு IPTA my choice திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல இந்திய…
Read More » -
Latest
கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து மாணவர் மரணம் -9 பேரிடம் போலீசார் வாக்குமூலம்
சிரம்பான், செப்- 29, இரண்டு நாட்களுக்கு முன்பு, நீலாய் , Lenggengகில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்த சோகம் தொடர்பாக…
Read More »