Individuals
-
Latest
திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் விடுபட அரசாங்கம் இலக்கு
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது. சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை…
Read More » -
Latest
அடுத்த வீட்டில் வண்ணச்சாயம் வீசியடித்த, மூவருக்கு ஓராண்டு சிறை
கோலாலம்பூர், மே 28 – கடந்த மார்ச் மாதம், பிரிக்ஃபீல்ட்ஸ் குடியிருப்பு பகுதியிலிருக்கும் வீடொன்றில், வேண்டுமென்றே வண்ணச்சாயம் வீசியடித்த மூவருக்கு நீதிமன்றம் 12 மாத கால சிறைத்தண்டனை…
Read More » -
Latest
தொழிலதிபர் மீது கத்தி குத்து; 4 பேர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், மே 28- கடந்த மே 16-ஆம் தேதியன்று, பட்டர்வெர்த் ஜாலான் ராஜா ஊடாவில், 36 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய 4…
Read More » -
Latest
சேவல் சண்டையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது
கோலா தெரெங்கானு, மே 24 – நேற்று, கோலா தெரெங்கானுவில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்தோனேசியர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 32…
Read More » -
Latest
SPM அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடியில் தவறு; பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
புத்ராஜெயா, ஏப்ரல்-3 , SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தவறாக இடம் பெற்றதற்குக் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தலைமைச் செயலாளர்…
Read More » -
Latest
SME Malaysia ஏற்பாட்டில் 2025 அனைத்துலக நல்லெண்ண கோல்ப் போட்டி; தனிநபர்கள் & பெருநிறுவனங்கள் பங்கேற்கலாம்
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசிய சிறு நடுத்தரத் தொழில் சங்கமான SME Malaysia, ‘2025 SME அனைத்துலக நல்லெண்ண கோல்ப்ஃ போட்டியை’ ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி வரும் ஜூன்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு ஹோட்டலில் மதுபோதையில் ஆட்டம்; 9 முஸ்லீம்கள் கைது
ஜோகூர் பாரு, ஜனவரி-2, ஜோகூர் பாரு, தாமான் பெர்லிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் புத்தாண்டை ஒட்டி மது போதையில் ஆட்டம் போட்ட 9 முஸ்லீம்களை, மாநில இஸ்லாமிய…
Read More » -
Latest
சொக்சோ மோசடி கோரல்கள்: கைதான 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 33 பேரும் தடுத்து வைப்பு
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-4, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் போலிக் கோரல் மோசடி தொடர்பில் கைதான கும்பலைச் சேர்ந்த 33 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அரசாங்க…
Read More »