inside
-
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
Latest
பூட்டப்பட்ட பள்ளி வேனுக்குள் மறந்து விடப்பட்ட 5 வயது சிறுவன் மரணம்; ஓட்டுநர் தடுத்து வைப்பு
இஸ்கண்டார் புத்ரி, மே-1, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் பூட்டப்பட்ட வேனுக்குள் 4 மணி நேரங்களுக்கும் மேல் தனியாக விடப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலுமொரு பூனை மர்ம சாவு; போலீசில் புகார்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-21,UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அண்மையக் காலமாக பல்கலைக்கழக வளாகத்தில்…
Read More » -
Latest
OUG-யில் குளிர்பதனப் பெட்டியில் மூதாட்டியின் சடலம்; சவப்பரிசோதனை இன்னும் முடியவில்லை
கோலாலம்பூர், நவம்பர்-18, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, Taman OUG-யில் உள்ள ஒரு வீட்டில், குளிர்பதனப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டியின் சடலம் மீதான சவப்பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று…
Read More » -
Latest
உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண்ணின் தலையில் மறந்து ஊசியைத் தைத்த மருத்துவர்; பொங்கி எழுந்த குடும்பம்
லக்னோவ், அக்டோபர்-1, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சைக்கான ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »