inside
-
Latest
மூக்குக் கண்ணாடியில் வேவு பார்க்கும் கேமரா; பூரி ஜெகநாதர் கோயிலில் ‘திருட்டுத்தனமாக’ வீடியோ எடுக்க முயன்ற ஆடவர் கைது
பூரி, ஜூலை-31- பூரி ஜெகநாதர் கோயில் கிழக்கிந்திய மாநிலமான ஒடிஷாவின் (Odisha) பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும். அங்கு ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் ஜெகநாதராக…
Read More » -
Latest
பூட்டிய வீட்டினுள் பெண் சடலம்; ஆயர் ஈத்தம் பகுதியில் பரபரப்பு
ஜார்ஜ் டவுன், ஜூலை 19 – இன்று ஆயர் ஈத்தாம் தாமான் தெருபோங் இண்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியொன்றில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து வயதான பெண் ஒருவர் சடலமாக…
Read More » -
Latest
பாயான் லெப்பாஸில் அடுக்குமாடி வீட்டில் தாய் – குழந்தையின் அழுகிய சடலங்கள் மீட்பு
பாயான் லெப்பாஸ், ஜூலை-1 – பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் புக்கிட் காம்பிரில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில், பெண்ணும் குழந்தையும் நேற்றிரவு இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
Cenderawasih குகையில் cafe காப்பிக் கடை திட்டத்தை, பாதுகாப்புக் கருதி நிறுத்தியது பெர்லிஸ் அரசாங்கம்
கங்கார், ஜூன்-17 – புக்கிட் லாகியில் உள்ள Cenderawasih குகையினுள் cafe காப்பிக் கடை திட்டத்திற்கான செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்த பெர்லிஸ் மாநில அரசு முடிவுச் செய்துள்ளது.…
Read More » -
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
Latest
பூட்டப்பட்ட பள்ளி வேனுக்குள் மறந்து விடப்பட்ட 5 வயது சிறுவன் மரணம்; ஓட்டுநர் தடுத்து வைப்பு
இஸ்கண்டார் புத்ரி, மே-1, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் பூட்டப்பட்ட வேனுக்குள் 4 மணி நேரங்களுக்கும் மேல் தனியாக விடப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,…
Read More »