investigate
-
Latest
அசாம் பாக்கியை விசாரிக்க சிறப்புப் பணிக் குழு; அமைச்சரவை முடிவு
அசாம் பாக்கியை விசாரிக்க சிறப்புப் பணிக் குழு; அமைச்சரவை முடிவு கோலாலாம்பூர், பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம்…
Read More » -
Latest
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம் கோலாலம்பூர்,பிப்ரவரி-12, கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள…
Read More » -
Latest
LDP டோல் சாவடியில் கோன் எறிந்த சம்பவம்: Axia ஓட்டுநருக்கு எதிராக போலீஸ் விசாரணை
LDP டோல் சாவடியில் கோன் எறிந்த சம்பவம்: Axia ஓட்டுநருக்கு எதிராக போலீஸ் விசாரணை சுபாங் ஜெயா, பிப்ரவரி 9 – டாமான்சாரா–பூச்சோங் விரைவு நெடுஞ்சாலை (LDP)…
Read More » -
Latest
மாமன்னரின் உரையைத் தவறாக மொழிபெயர்ப்பு செய்த China Press மீது விசாரணை நடத்தும் MCMC
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – நாடாளுமன்ற தொடக்க விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் ஆற்றிய உரையைத் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில்,…
Read More » -
Latest
மலாக்கா டுரியான் துங்காலில் 3 ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; சம்பவ இடத்தின் குரல் பதிவு கசிவு
கோலாலாம்பூர், டிசம்பர்-3, நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் 3 ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, புக்கிட் அமானே விசாரிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தார்…
Read More » -
Latest
தைவான் பெண் மரணம் போலீஸ் விசாரணைக்கு உதவியாக ராப் பாடகர் நம்வீ தடுத்து வைப்பு
கோலாலம்பூர், நவ 5- தைவானின் சமூக வலைத்தள பிரபலம் ஷியே யூ ஹிசின் ( Hsieh Yu – Hsin ) கொலை தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு…
Read More » -
மலேசியா
KLIA ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் இருந்தால் SPRM விசாரிக்கும் – அசாம் பாக்கி எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
மலேசியா
பிரதமருக்கெதிராக ஆபாச உள்ளடக்கங்கள்; டிக்டாக் பயனரை விசாரிக்கும் MCMC
கோலாலம்பூர், ஜூலை 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட இரண்டு தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்களைப் பதிவேற்றிய சந்தேக நபரை மலேசிய தொடர்பு மற்றும்…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More »
