investigation
-
Latest
பூச்சோங் சுங்கை பெசி சுங்கை பிளாசா அருகே மைவி ஓட்டுனரை அச்சுறுத்திய பைக்கர் குழு; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – நேற்று அதிகாலை பூச்சோங் பிளாசா டோல் பத்து 13 பகுதிக்கு அருகே, பெரோடுவா மைவி காரைச் சுற்றி வளைத்து மோட்டார் சைக்கிள்…
Read More » -
Latest
ரஃபிசி மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு உதவி நாடும் போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், வெளிநாட்டு நபரின் பெயரில்…
Read More » -
Latest
மாணவி ஷர்வினா மரணத்தை போலீஸ் மீண்டும் விசாரிக்கிறது
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15 – கிள்ளானில் ஐந்தாம் படிவ மாணவி ஜி. ஷர்வினாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை போலீஸ் மீண்டும் திறந்துள்ளது. ஷர்வினா குடும்பம் சார்பில் தன்னார்வலரான…
Read More » -
Latest
முகிதீன் மீது குற்றச்சாட்டு விவகாரம்; MCMC விசாரணை முடிவுக்காக காத்திருப்பேன் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – RON95 மானிய இலக்கு பிரச்சினையில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினிடம் மன்னிப்பு கேட்பதற்கு…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More »