issues
-
Latest
ஈப்போவில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: ம.சீ.ச ஊழியர் ராஜினாமா; கட்சி மன்னிப்பு கோரியது
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது…
Read More » -
மலேசியா
3R விவகாரங்களை சர்ச்சை முறையில் பேசய போட்காஸ்ட்: இருவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-8-3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாக, போட்காஸ்ட் நடத்திய இருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். மதச்சார்பின்மை மற்றும்…
Read More » -
Latest
தானா மெலாயு பேச்சு சர்ச்சை: ஙா கோர் மிங் உள்ளிட்டு மூவருக்கு சனூசி வழக்கறிஞர் நோட்டீஸ்
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-5,மலாய் சமூகத்தினர் மற்றும் _Tanah Melayu_ தொடர்பான தமது பேச்சைத் தவறாக சித்தரித்ததாகக் கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ சனூசி…
Read More » -
Latest
நிலநடுக்கம்; ஜப்பானில் உள்ள மலேசியர்களுக்கு எச்சரிக்கை
தோக்யோ, ஜூலை-29-தென் ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குமாமோட்டோவில்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் தேர்தல்: அம்னோ, ம.இ.கா, ம.சீ.ச வேட்பாளர்களுக்கு பாஸ் உறுப்பினர்கள் கட்டாயம் வாக்களிக்க உத்தரவு
கோலாலாம்பூர், ஜூலை-22-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் அம்னோ, ம.சீ.ச மற்றும் ம.இ.கா வேட்பாளர்களுக்குப் பாஸ் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும்…
Read More » -
Latest
‘எனக்கு ஏதாவது நடந்தால், ஈரானை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குங்கள்’: ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூலை-11-ஈரானால் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
3R விவகாரங்களைக் கையாள ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ அமல் – அமைச்சர் ஏரன் அகோ
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும்…
Read More » -
Latest
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த PRISMA சிறப்பு மையம் அதிரடி அமைப்பு
கோலாலாம்பூர், ஜூன்-9-பல்லின சமூகத்திடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தரவுகளின் அடிப்படையில் கையாளுவதற்கும் PRISMA எனும் புதிய தேசிய ஒருமைப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து சோதனை: 211 சம்மன்கள், 10 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211…
Read More » -
Latest
பினாங்கு சட்டமன்றத்தில் பரபரப்பு: வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியினர் கடும் கண்டனம்
ஜோர்ஜ்டவுன், மே-13,பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் இன்றையக் கூட்டத்தொடர், அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவாதத்தால் பரபரப்படைந்தது. எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பெனாகா உறுப்பினர் Mohd Yusni…
Read More »