issues
-
Latest
ஆவணங்களை சமர்ப்பிக்காததால் RoS நடவடிக்கை; MTUC-க்கு தற்காலிக கலைப்பு உத்தரவு
புத்ராஜெயா, மே-8-மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC மீது, சங்கப் பதிவிலாகா தற்காலிக கலைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 முதல் 2025 வரையிலான கணக்காய்வு அறிக்கைகள், வரவு செலவுத்…
Read More » -
Latest
பெட்ரோல் நிலையங்களில் தற்காலிக சிக்கலுக்கு மன்னிப்புக் கோரிய Shell
கோலாலம்பூர், ஏப்ரல்-15-தனது சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் குறைந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு, Shell Malaysia மன்னிப்பு கேட்டுள்ளது. சில நிலையங்களில் தற்காலிக விநியோக…
Read More » -
Latest
ஒரே இரவில் முழு ஈரானை அழிக்க முடியும்” – போர்நிறுத்த காலக்கெடு முடிவதற்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-7-“ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க முடியும். அது நாளையே கூட நடக்கலாம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால்,…
Read More » -
Latest
கோபம் கட்டுப்பாட்டை மீறியது: double-parking செய்த காரை சேதப்படுத்திய பெண், உரிமையாளரிடம் மன்னிப்புக் கோரினார்
கோலாலம்பூர், ஏப்ரல்-1-Double-parking எனும் இரட்டை நிறுத்தமாக வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹார்ன் அடித்து கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகி…
Read More » -
மலேசியா
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More » -
Latest
இஸ்லாம் மற்றும் பூமிபுத்ரா பிரச்னைகள் குறித்து பல கட்சி கூட்டத்தை நடத்திய அம்னோ
கோலாலம்பூர், மார்ச்-6-மலாய்-முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒரு பெரியக் குடையின் கீழ் இணைக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த அம்னோ, தொடக்கக் கட்டமாக பல கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது. நேற்று அம்னோ…
Read More » -
Latest
ராமசாமி: கோயில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறப்பணி வாரியமே சரியானத் தீர்வு
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த தேசிய அல்லது மாநில அளவில் இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என, உரிமைக் கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
அதிகரித்து வரும் 3R சம்பவங்கள்; JK Harmoni சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-2-அண்மைய காலமாக அதிகரித்து வரும் மத சம்பந்தப்பட்ட விவாதங்கள் குறித்து, JK Harmoni எனப்படும் சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More »

