Latestமலேசியா

அதிகாலையில் பெய்த கடும் மழையால் கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ள

சுங்கை பூலோ, ஏப் 23 – இன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. விடியற்காலை 5 மணி முதல் அவசர அழைப்பை தங்களது தரப்பு பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார்( Ahmad Mukhlis Mukhtar ) தெரிவித்தார்.

இதனிடையே, கம்போங் பாரு சுங்கை பூலோவில் , ஜாலான் Industriயில் ஆறு வீடுகள் மற்றும் சுங்கைபூலோ
கம்போங் பாயா ஜெராஸ் வட்டாரத்தில் 80 வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் எவரும் வெளியேற்றப்படவில்லை

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!