johor
-
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள்
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள் ஜோகூர் பாரு, பிப்ரவரி 12 – ஜோகூர் கெம்பாஸ் பாரு சாலையருகே…
Read More » -
Latest
ஜோகூர் தங்காக்கில் பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்: மர்மம் தொடர்கிறது
ஜோகூர், பிப்ரவரி 6 – ஜோகூர் தங்காக்கிலிருக்கும் Sungai Mati Parit Bunga Laut பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல்…
Read More » -
Latest
ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூர் பதிவு வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பிய வழக்கு
ஜோகூர், பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருக்கும்…
Read More » -
Latest
மாசாய் முனீஸ்வரர் ஆலயம், மாடோஸ் & செம்பரோங் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா – தீர்வை தேடித்தந்த ம.இ.கா ரவின்
ஜோகூர் பாரு, ஜனவரி-21-கோயில் மற்றும் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என ஜோகூரில் இந்த வாரம் இந்திய சமூகத்திற்கு மகிழ்ச்சியூட்டும் அனுகூலங்கள் கிடைத்துள்ளன. ஜோகூர் பாரு, மாசாயில் உள்ள ஸ்ரீ…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மேம்பாலத்தில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு; அதிர்ச்சியில் பாதசாரிகள்
ஜோகூர் பாரு, ஜனவரி 5 – ஜோகூர் பாரு பாசிர் கூடாங் நெடுஞ்சாலையோரம், Taman Damansara Aliff பகுதியிலிருக்கும் பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில், இன்று காலை ஒரு…
Read More » -
Latest
ஜோகூரில் 8 மாதங்களாக மகள் – மருமகனைக் காணவில்லை; பொது மக்கள் உதவியை நாடும் தாய் சிவனேஸ்வரி
ஜோகூர் பாரு, டிசம்பர் 22-ஜோகூர் பாருவில் வசித்து வந்த லோகிஷா மாரிமுத்து, அவரின் கணவர் அர்வின் ஹெம்பராஜ் இருவரையும் கடந்த 8 மாதங்களாகக் காணவில்லை. சிரம்பானில் காதலித்து…
Read More » -
Latest
ஜோகூர் பாலம் வழியாக தினமும் பயணம் செய்யும் 4 லட்சம் மலேசியர்களுக்கு சமூக பாதுகாப்பு – ரமணன் உத்தரவு
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை ஆராயுமாறு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், PERKESO-வுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜோகூர்…
Read More »

