johor
-
மலேசியா
ஜோகூரில் பாலியல் துன்புறுத்தல் கும்பல் முறியடிப்பு ; 9 பேர் கைது, 3 பேர் மீட்பு
கோலாலாம்பூர், நவம்பர்-26 – ஜோகூரில் பாலியல் துன்புறுத்தல் கும்பலொன்றின் நடவடிக்கை போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜொகூர் பாரு மற்றும் கூலாயில் ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை…
Read More » -
Latest
Fifa விதிகளை தவறாகப் பயன்படுத்தி, மலேசிய வீரர்களை தண்டித்துள்ளது – துங்கு மக்கோத்தா ஜோகூர் கண்டனம்
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 4 – மலேசிய காற்பந்து வீரர்கள், ஏழு பேருக்கு எதிராக Fifa விதித்த ஒரு வருடத் தடை குறித்து, ஜோகூர் துங்கு மக்கோத்தா…
Read More » -
மலேசியா
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்களின் ரொக்கம், நகைகள் கொள்ளை வர்த்தகர் மீது குற்றச்சாட்டு
மூவார் , அக் 13 – இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவினரிடமிருந்து 18,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பணம், தங்க நகைகள் மற்றும் கைதொலைபேசிகளை கொள்ளையடித்ததாக…
Read More » -
Latest
47 பள்ளிகள் பங்கேற்ற ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டி
லாபிஸ், அக் 1 – ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த த.ஹவின்ராஜ் மற்றும் பெண்கள் பிரிவில்…
Read More » -
மலேசியா
ஜோகூரில் மீண்டுமொரு நில நடுக்கம்; பத்து பஹாட் கரையோரத்தில் பதிவு
பத்து பஹாட், செப்டம்பர்-27, ஜோகூர், பத்து பஹாட் கரையோரத்தில் இன்று அதிகாலை 9.04 மணிக்கு ரிக்டர் ( Richter) அளவைக் கருவியில் 3.5-தாக பதிவான வலுவான நிலநடுக்கம்…
Read More » -
Latest
எல்லை கடந்த நெரிசலை சமாளிக்க ஜோகூர் நுழைவுப் மையத்தில் MyNIISe QR குறியீடு சோதனை
ஜோகூர் பாரு, செப் -23, ஜோகூர் எல்லை வாயிலில் நேற்று MyNIISe செயலி வழியாக QR குறியீடுகளைப் பயன்படுத்தி தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறை (NIISe) செயல்படுத்தப்படுவது…
Read More » -
Latest
ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப் பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம்
ஜோகூர் பாரு, செப் 9- ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியோடு தேசிய தினக் கொண்டாட்டம் அண்மையில் மாணவர்களின் எழுச்சியோடும்…
Read More » -
Latest
சிகமாட்டில் 5ஆவது முறையாக இன்று அதிகாலையில் சிறிய அளவில் நில நடுக்கம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29 – ஜோகூரில் இன்று அதிகாலை மணி 4.24க்கு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது Segamat பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நில…
Read More »