johor bahru
-
Latest
ஜோகூர் பாரு வெள்ளம் 30 ஆண்டுகளில் மிக மோசமானது; மாநகர மேயர் கவலை
ஜோகூர் பாரு, மார்ச்-28- ஜோகூர் பாரு மாநகர மன்றத்திற்குட்பட்ட 27 இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளமானது, கடந்த 30 ஆண்டுகளில் தாங்கள் சந்தித்திராத ஒன்றென, மாநகர மேயர் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் வெள்ளம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்றி நலம் விசாரித்து நன்கொடை வழங்கினார் இடைக்கால சுல்தான்
ஜோகூர் பாரு, மார்ச்-23 – ஜோகூர் பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் நேற்று நேரில் சென்று கண்டு நலம்…
Read More » -
Latest
வெள்ளத்தால் சாலைகள் மூடல்; ஜோகூர் பாருவில் நிலைக்குத்தியப் போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச்-21 -ஜோகூர் பாருவில் நேற்று மாலை வெள்ளம் மோசமானதால், அம்மாநகர் சாலைகளில் போக்குவரத்தும் வழக்கத்திற்கு மாறாக நிலைக் குத்தியது. அடைமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்ததால்…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாருவில் விடியற்காலையில் ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியதில் ஆடவர் காயம்
ஜோகூர் பாரு, ஏப் 5 – ஜோகூர் பாரு, Jalan Austin Heightsசில் ஒரு விளையாட்டு மையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் தனியாக இருந்த ஆடவரை ,…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் கனமழையும் வீசியப் புயல் காற்றால் வேரோடு சாய்ந்த மரம்; 15 வாகனங்கள் சேதம்
ஜோகூர் பாரு, பிப்ரவரி-15 – ஜோகூர் பாரு, தாமான் பெலாங்கி, ஜாலான் கூனிங்கில் நேற்று மாலை பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், 15 வாகனங்கள் சேதமுற்றன.…
Read More » -
Latest
ஒரு நாளைக்கு RM600 வருமானம்; 18 வெளிநாட்டுப் பிச்சைக்காரர்கள் ஜொகூரில் பாருவில் கைது
ஜோகூர் பாரு, பிப்ரவரி-5 – பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு வேறு சோதனை நடவடிக்கைகளில், 18 வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களை ஜோகூர் குடிநுழைவுத் துறைக் கைதுச்…
Read More » -
Latest
ஜனவரி 26; ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா & புத்திரி ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் திருநாள்
ஜோகூர் பாரு, ஜன 20 – ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர் ,மகளிர், புத்ரா மற்றும் புத்திரி ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் விழா நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி…
Read More » -
Latest
ஜோகூர் பாரு கேளிக்கை மையத்தில் போலீஸ் சோதனை; 122 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கி வந்த கேளிக்கை மையத்தை போலீசார் முற்றுகையிட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக 122 பேர் கைதாகினர். வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More » -
Latest
ஜோகூர் பாரு பேரங்காடி கழிவறையில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை
ஜோகூர் பாரு, டிசம்பர்-7, ஜோகூர் பாருவில் உள்ள பேரங்காடியொன்றின் கழிவறையில், பிறந்து கொஞ்ச நேரமே ஆனதாக நம்பப்படும் ஆண் சிசுவொன்று, இரத்தம் தோய்ந்த உடலோடு தொப்புள் கொடியுடன்…
Read More »