johor
-
Latest
ஜோகூர் பாரு கேளிக்கை மையத்தில் போலீஸ் சோதனை; 122 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கி வந்த கேளிக்கை மையத்தை போலீசார் முற்றுகையிட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக 122 பேர் கைதாகினர். வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More » -
Latest
ஜோகூரில் முதுகுப் பையில் வைத்து போதைப் பொருளை விநியோகித்த வேலையில்லாத ஆடவன்; RM523,039 மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-3 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் முதுகில் மாட்டும் பையில் வைத்தே தனி ஆளாக போதைப்பொருள் விநியோகித்து வந்த வேலையில்லாத ஆடவன் கைதாகியுள்ளான். முத்தியாரா…
Read More » -
Latest
வெள்ளிதோறும் தனியார் துறைக்கு உணவு நேரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்குவதை பரிசீலிப்பீர் – ஜோகூர் அரசு கோரிக்கை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறையினருக்கு உணவு நேரத்திற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கும்படி ஜோகூர் அரசாங்கம கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் மாநில அரசாங்கத்துடன் நடைபெற்ற…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி ஜோகூர் போலீசாரால் 24 மணி நேரத்தில் மீட்பு
ஜோகூர் பாரு, நவம்பர்-28, சிங்கப்பூரில் கடத்தப்பட்டு, பஹாங் குவாந்தானுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஜோகூர் போலீஸ் பாதுகாப்பாக மீட்டுள்ளது. மர்ம நபரால் மகள் கடத்தப்பட்டதாக…
Read More » -
Latest
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபம் வேண்டும் – ஆர்தர் சீயோங்
ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை…
Read More » -
மலேசியா
ஜோகூரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது முஸ்லீம் ஆண்கள் வணிக வளாகங்களை விட்டு வெளியேற வேண்டும்
ஜோகூர் பாரு, நவம்பர்-27, வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஜோகூரில் உணவகங்கள் உட்பட அனைத்து வணிக வளாகங்களிலும் முஸ்லீம் ஆண்களாக உள்ள உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும்,…
Read More » -
Latest
ஜோகூர், பாசீர் கூடாங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முத்தமிழ் விழா
பாசீர் கூடாங், நவம்பர் 21 –200 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் என கடந்த நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை, பாசீர் கூடாங் மாவட்ட முத்தமிழ் விழா, மாசாய்…
Read More » -
Latest
ஜோகூர் பாலத்தில் நெரிசல்; வர்த்தக வாகனங்களின் பாதையை மாற்ற அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர், நவம்பர்-18, ஜோகூர் பாலத்தில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், வர்த்தக வாகனங்களின் பாதையை வூட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து துவாஸுக்கு மாற்றுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. எனினும் இதுவரை…
Read More » -
Latest
ஜோகூர் மாச்சாப்பில் 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்
ஜோகூர் பாரு, நவம்பர்-15 – ஜோகூர், மாச்சாப் அருகே PLUS நெடுஞ்சாலையின் 69.5-வது கிலோ மீட்டரில் டிரேய்லர் லாரி உட்பட 3 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒருவர்…
Read More » -
Latest
ஜோகூரில் அதி வேக இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள் காருடன் மோதியது; ஆடவர் மரணம்
பத்து பஹாட், நவ 11 – யொங் பெங் (Yong Peng), ஜாலான் கங்கார் பாரு பாலோ, 6 ஆவது மைலில் அதிவேக இயந்திர ஆற்றலைக்…
Read More »