johor
-
Latest
ஜொகூரில் முதன் முறையாகத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா
ஜோகூர் பாரு, அக்டோபர்-13, ஜோகூரில் முதன் முறையாகத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைப்பெற்றது. ஜோகூர் மாநிலக் கல்வி இலாகாவுடன் இணைந்து ஜொகூர்…
Read More » -
Latest
கார் திருடும் சிவா கும்பல் முறியடிப்பு; ஜோகூர் போலீஸ் அதிரடி
ஜோகூர் பாரு, அக்டோபர்-12, ஜோகூரில் 5 உள்ளூர் ஆடவர்கள் கைதானதை அடுத்து, கார்களைத் திருடி வந்த சிவா கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 50 வயதிலான அந்த…
Read More » -
மலேசியா
கோத்தா திங்கியில் அரைகுறை ஆடையுடன் ஓட்டப் போட்டியா? ஜோகூர் மந்திரி பெசார் கண்டனம்
கோத்தா திங்கி, அக்டோபர்-6, கோத்தா திங்கி, பண்டார் பெனாவார் அருகே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப் போட்டியில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மோசமாக உடையணிந்த சம்பவம்…
Read More » -
Latest
ஜோகூரில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; சாலையோர விளக்கை மோதியதில் ஓட்டுநர் பலி
கூலாய், செப்டம்பர் 27 – Jalan Johor Baru – Air Hitam-மில் நேற்று தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, தெருவிளக்கில் மோதியதில் 44 வயது ஆடவர்…
Read More » -
Latest
மக்கோத்தா இடைத்தேர்தலில் தே.மு-க்கு வாக்களிப்பது ஒட்டுமொத்த ஜோகூர் இந்தியர்களுக்கே பெரும் நன்மை- விக்னேஸ்வரன்
மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்குவாக்களிப்பது ஒட்டுமொத்த ஜோகூர் இந்தியர்களுக்கே பெரும் நன்மை பயக்கும் என கூறியுள்ளார் ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.…
Read More » -
மலேசியா
ஜோகூரில் ஆற்று தூய்மைக்கேடு; சிங்கப்பூரியர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றச்சாட்டு
கோத்தா திங்கி, செப்டம்பர்-26, ஜோகூரில் நீர் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதன் பேரில் ஒரு சிங்கப்பூரியர் உள்ளிட்ட ஐவர் இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செப்டம்பர்…
Read More » -
Latest
ஜோகூர், ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிறைவு விழா
ஜோகூர், செப்டம்பர் 23 – இன்று ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தேசியத் தினக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. ஒரு மாதக் காலமாக நடைபெற்ற…
Read More » -
மலேசியா
ஜோகூர் வாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் மாநில அரசு
தேசிய முன்னணி தலைமையிலான ஜோகூர் மாநில அரசாங்கம் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மாநில இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து…
Read More » -
Latest
துர்நாற்றம்: ஜோகூரில் ரசாயனக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி ஒரு வாரக் காலம் எடுக்கும்
ஜோகூர் பாரு, செப்டம்பர் 11 – Taman Perindusrian Tiong Nam மற்றும் Taman Perindustrian Tropika-வில் உள்ள இரசாயன கழிவுகளைச் சுத்தம் செய்து அகற்றும் பணி,…
Read More » -
Latest
ஜோகூர், பாகோவில் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது முத்துக்குமரன்; தேடும் குடும்ப உறுப்பினர்கள்!
ஜோகூர், செப்டம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி முதல் ஜோகூர், பாகோவைச் சேர்ந்த 16 வயது முத்துக்குமரன் முருகன் எனும் இளைஞனை காணவில்லை என…
Read More »