killed
-
மலேசியா
பெராவில் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் வழியில் சாலை விபத்து, தலைமையாசிரியர் பலி
குவாந்தான், ஜூலை-30- குவாந்தான், Bera-வில் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தடம்புரண்டு தீப்பிடித்ததில், தலைமையாசிரியர் உயிரிழந்தார். Guai தேசியப் பள்ளி அருகே…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடியா எல்லை நெருக்கடி; சிறுவன் உட்பட 11 பொது மக்கள் பலி
பேங்கோக், ஜூலை-24- தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இன்று மீண்டும் வெடித்துள்ள நெருக்கடியில் தாய்லாந்து பொது மக்களில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் எரிவாயு நிலையமருகே…
Read More » -
Latest
சிரம்பானில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி
சிரம்பான், ஜூலை-24- சிரம்பான்-லாபு டோல் சாவடி அருகே ஊர்வலமாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியான வேளை 11 பேர் காயமடைந்தனர். அதிகாலை 3 மணிக்கு…
Read More » -
Latest
தாப்பா அருகே PLUS நெடுஞ்சாலையில் விபத்து; 3 முதியவர்கள் பலி
தாப்பா, ஜூலை-23- தாப்பா – பீடோர் அருகே PLUS நெடுஞ்சாலையில் 2 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 முதியவர்கள் பலியாயினர். மேலும் மூவர் அதில் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
3 பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் 800 பன்றிகள் கொல்லப்பட்டன
ஜோர்ஜ் டவுன், ஜூலை 23 – பினாங்கில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More » -
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
டெக்சஸ் மாநிலத்தில் வரலாறு காணா வெள்ளம்; 100 பேருக்கும் மேல் பலி
டெக்சஸ், ஜூலை-8 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய டெக்சஸ் மாவட்டத்தில் மட்டும் 84 பேர்…
Read More » -
Latest
கெடாவில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனைவிக்கு 7 நாள் காவல்; கைத்துப்பாக்கியும் பறிமுதல்
சுங்கை பட்டாணி – ஜூலை-6 – கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட…
Read More » -
Latest
பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்தது: மூன்று பேர் பலி
ஜூன்-29 – நேற்றிரவு பெர்ஹெந்தியான் தீவில், சுற்றுலாப் படகொன்று நீரில் கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என்றும்…
Read More »