killed
-
Latest
அமெரிக்காவில் வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு புகுந்த டெஸ்லா கார்; 76 வயது மூதாட்டி பரிதாப பலி
அங்காரா, ஜூன்-22-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில், autopilot எனும் தானியங்கி வசதியில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் டெஸ்லா கார், ஒரு வீட்டின் மீது மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
Latest
அலோர் காஜா கொடூர விபத்து: லாரி-கார் மோதியதில் 14 வயது பள்ளி மாணவர் பலி
அலோர் காஜா, ஜூன்-14 – மலாக்கா, அலோர் காஜாவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில் 14 வயது பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லூபோக்…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் கோர விபத்து; புதிய கார் எடுத்த சில மணி நேரங்களில் ஒரு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சுங்கை பட்டாணி, ஜூன்-8-கெடா, சுங்கை பட்டாணி அருகே ஜாலான் குவாலா கெட்டில் சாலையில் நேற்று நிகழ்ந்த மிகக் கொடூரமான சாலை விபத்தில், ஒரு மாதக் பிஞ்சு குழந்தை…
Read More » -
Latest
குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்; இந்தியப் பிரஜை ஒருவர் பலி, 63 பேர் காயம்
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது…
Read More » -
Latest
பாத்தாங் காலியில் பரிதாபம்; ‘hand brake’ போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே மோதி முதியவர் பலி
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில்…
Read More » -
Latest
குவந்தானில் செம்பனை குலை விழுந்து தொழிலாளி மரணம்
குவந்தான், மே 18 – செம்பனை மரத்திலிருந்து செம்பனை குலையை தொழிலாளி ஒருவர் வெட்டியபோது அந்த குலை தவறுதலாக அவரது தலையில் விழுந்ததில் மரணம் அடைந்தார். குவந்தான்…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More »
