killed
-
Latest
பேராக்கில் கால்வாயில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்; விபத்தில் பழங்குடியின ஆடவர் பலி; பெண் காயம்
பேராக், ஜூலை 23 – பேராக் மாநிலத்தின் லங்காப், கம்போங் சுய் சாக் (Kampung Chui Chak, Langkap) பகுதியில் நேற்று இரவு, மோட்டார் சைக்கிள் கால்வாயில்…
Read More » -
Latest
ஜாலான் துன் ரசாக்கில் மரங்கள் சரிந்து விழுந்த விபத்து; ஒருவர் பலி, 7 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் நேற்றிரவு நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், ஜாலான் துன் ரசாக் சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில்…
Read More » -
Latest
ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்; 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு, ஒருவர் மாயம்
அம்மான், ஜூலை-19-ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், தற்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் CENTCOM…
Read More » -
Latest
குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் பலி
குளுவாங், ஜூலை-16-ஜோகூர், குளுவாங்கில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி பேருந்து மோதியதில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாமான் ஸ்ரீ லாலாங்…
Read More » -
Latest
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்து; 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பலி
வியட்னாம், ஜூலை 11 – வியட்நாமின் தெற்கு பகுதியில் உள்ள பு குவோக் தீவு அருகே வேகப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப்…
Read More » -
Latest
LPT நெடுஞ்சாலையில் கோர விபத்து; RXZ மோட்டார் சைக்கிளோட்டிகள் நால்வர் பலி
குவாந்தான், ஜூலை-11-LPT எனப்படும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு RXZ மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்துள்ளனர். பஹாங், குவாந்தான் அருகே, கிலோ…
Read More » -
Latest
பாகிஸ்தானின் பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
பாகிஸ்தான், ஜூலை-1- பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலுள்ள ஒரு பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு ஆசிரியர்…
Read More » -
Latest
சபாவில் துயரம்: முதலை தாக்கி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவன் பலி
லாஹாட் டத்து, ஜூன்-30-சபா, லாஹாட் டத்துவில், 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளான். நேற்று மதியம் Kampung Tagupi-வில்…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து; கார் தீப்பற்றி எரிந்து இருவர் பலி, ஒருவர் உயிர் தப்பினார்
கோலாலாம்பூர், ஜூன்-27-கோலாலம்பூர், DUKE நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் புரோட்டோன் சாகா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் இருவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்;…
Read More » -
Latest
லக்னோ பயிற்சி நிலையத்தில் தீ விபத்து 15 பேர் உயிரிழந்தனர்
லக்னோ, ஜூன்-3 – இந்தியாவில் வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில்…
Read More »