killed
-
Latest
கம்பார் அருகே கோர விபத்து: 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி
கம்பார், மே-3-பேராக், கம்பார் அருகே வெள்ளிக்கிழமை இரவு 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 29.4-ஆவது…
Read More » -
Latest
நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி; கட்டியணைத்த நிலையில் தாய் மகனது உடல்கள் மீட்பு
ஜபல்பூர், மே-2, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது…
Read More » -
Latest
நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்
மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாமில் சோகம்: மோட்டார் சைக்கிள் சுவர் மீது மோதி விபத்தில் 2 வயது சிறுவன் பலி, தாய் படுகாயம்
புக்கிங் மெர்தாஜாம், ஏப்ரல்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நேற்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்…
Read More » -
Latest
தாப்பாவில் SUV வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது -ஓட்டுநர் மரணம் ஐவர் காயம்
தாப்பா, ஆக-24-பஹாங், கேமரன் மலையை நோக்கிச் செல்லும் ஜாலான் தாப்பா 21 ஆவது மைல் அருகே நேற்றிரவு SUV வாகனம் ஒன்று கவிழ்ந்து ஒரு பள்ளத்தில் விழுந்த…
Read More » -
Latest
ஜெர்மனியில் கார் பந்தயத்தில் 7 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஓட்டுநர் மரணம்
நுரெம்பர்க் , ஏப் 20 – ஜெர்மனியில் , நியூபர்கிரிங்கில் ( Nuerburgring ) கார் பந்தயத்தின்போது ஏழு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் அனுபவமிக்க நீண்ட…
Read More » -
Latest
அமெரிக்காவில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் சுட்டுக்கொலை
லூய்சியானா, ஏப்ரல்-20, அமெரிக்காவின் லூய்சியானா (Louisiana) மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு கோரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்தத்…
Read More » -
Latest
கெடாவில் காயாக் படகு விபத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலி; SOP மீறல் இருந்ததா என கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக்…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-கோலாலம்பூரில் உள்ள DUKE நெடுஞ்சாலையில் நேற்று 3 லாரிகளும் ஒரு சிறிய பிக்கப் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10.4-ஆவது கிலோ மீட்டரில்…
Read More » -
Latest
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More »